Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_a72257295c13d95ac7038e02d430ff76, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285 தினசரி செய்திகள் Archives - Page 9 of 1908 - EPDP NEWS
இலங்கையில் இன்று அதிகாலை புகையிரதம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வனவாசல மற்றும் களனி ரயில் நிலையங்களுக்கு இடையே பொல்கஹாவெலவிலிருந்து தெற்கு களுத்துறை வரை செல்லும் ரயில்... [ மேலும் படிக்க ]
........தற்போது நிலவும் மழையுடனான காலனிலை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை தொடரும் என யாழ் பல்கலக்கழக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூல்... [ மேலும் படிக்க ]
......மட்டக்களப்பில் பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.
தந்தை ஒருவர் தனது மகளை மேலதிக வகுப்பிற்காக... [ மேலும் படிக்க ]
......வடக்கின் நெல் அறுவடைக் காலத்தைக் கருத்திற்கொண்டு பொதுவான சுற்றறிக்கைகளில் உள்ள இடர்களைத் தீர்க்கவும், சிறுபோக நெல் கொள்வனவு விலையை 120 ரூபாவிலிருந்து அதிகரிக்கவும், விவசாயிகளின்... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் தொடர்பான வழக்கில், கட்டட உரிமையாளருக்கு 30,000 அபராதம் விதித்து யாழ்ப்பாணம் மேலதிக நீதவான்... [ மேலும் படிக்க ]
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேசிய கல்வி... [ மேலும் படிக்க ]
......யாழ் மாநகரின் ஆளுகைக்குள் இருக்கும் உணவகங்களின் உணவுத்தரம் உணவில் இணைக்கப்படும் பொருட்களின் அளவுகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதுடன் விலை அதிகரிப்பு மற்றும் அதன் பின்னரான உணவு... [ மேலும் படிக்க ]
யாழ் நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.ச மற்றும் மாநகரசபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அடுத்து அதற்கான தீர்வைக்... [ மேலும் படிக்க ]
....Samoa நாட்டில் நடைபெற்ற Common wealth Youth and Junior Championshi பளு தூக்குதல் போட்டியில் யாழ்ப்பாணம் உரும்பிராயை சேர்ந்த யாழ் இந்துக்கல்லூரியை மாணவனாகிய பரமலிங்கம் தாரகன் வெண்கலப் பதக்கத்தை பெற்றமை... [ மேலும் படிக்க ]
நோயாளிகளின்நாட்டில் டெங்கு மற்றும் மலேரியா நோயாளிகளின் போக்கு அதிகரித்து வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
டெங்கு மற்றும் மலேரியா ஆகிய இரண்டு தொற்றுநோய்களும்... [ மேலும் படிக்க ]