தினசரி செய்திகள்

சிங்கப்பூரில் விசா எல்லையை மீறி தங்கியிருக்கும் இலங்க்சியர் தொடர்பில்  விடுக்கப்பட்ட அவார செய்தி!

Monday, May 18th, 2026
சிங்கப்பூரில் விசா அல்லது தங்குமிடம் அனுமதிக்கும் கால எல்லையை மீறி தங்கியிருப்பது கடுமையான குற்றமாகும் என சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்படுவோர்  அதிகரிப்பு – 4 விசேட மருத்துவ நிபுணர்களே உள்ளதாக சுட்டிக்காட்டு!

Monday, May 18th, 2026
மஹரகம புற்றுநோயியல் மருத்துவமனையின் இரத்தப் புற்றுநோய் பிரிவின் தரவுகளின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2,000 இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் புதிதாகப் பதிவாவதாக... [ மேலும் படிக்க ]

போர்க்கள அணு ஆயுதப் பயிற்சிகளை ஆரம்பித்தது பெலாரஸ்!

Monday, May 18th, 2026
நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்தி, செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தும் பயிற்சிகளைத் தனது இராணுவம் தொடங்கியுள்ளதாக பெலாரஸ்... [ மேலும் படிக்க ]

இடைக்காலத் தடையுத்தரவைப் பெற நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்திய மனுதாரர்கள்! – பருத்தித்துறை நகரசபை வழக்குகள் தள்ளுபடி!

Monday, May 18th, 2026
இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக கௌரவ நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய வட மாகாண மேல் நீதிமன்றம், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும்... [ மேலும் படிக்க ]

மீளவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்காள விரிகுடாவில் உருவாகும்  – எதிர்வுகூறுகிறார் பிரதீபராஜா!

Sunday, May 17th, 2026
.....எதிர்வரும் 30ஆம் திகதிக்கிடையில் மீளவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலையின் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

நாட்டின் கடன் வழங்கும் சராசரி வட்டி வீதம் 9.79 சதவீதமாக உயர்வு!

Sunday, May 17th, 2026
...மத்திய கிழக்கு மோதல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் வர்த்தக நிறுவனங்களும் நுகர்வோரும் வங்கிகளிடமிருந்து மிக அதிவேகமாகப் பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளதாக மத்திய வங்கியின்... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற வானிலை – 4,000 இற்கும்அதிகமானோர் பாதிப்பு!

Saturday, May 16th, 2026
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சுக்கு பேரிடி – நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவ நிபுணர்கள்!

Saturday, May 16th, 2026
இலங்கையின் மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை மீண்டும் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவனங்களுக்கு எதிரான முறைப்பாடுகளை வாடிக்கையாளர்கள்  சமர்ப்பிக்க மத்திய வங்கி புதிய ஏற்பாடு!

Saturday, May 16th, 2026
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எதிரான முறைப்பாடுகளை, வாடிக்கையாளர்கள் இலகுவாக சமர்ப்பிக்கும் வகையில், இலங்கை மத்திய வங்கி புதிய இணையவழி முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமை (Online... [ மேலும் படிக்க ]

1987 – 1990 களிலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர் –  ITJP  தரவுத்தளம் அதிர்ச்சி தகவல்!

Saturday, May 16th, 2026
......80களின் பிற்பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர் என ITJP புதிய தரவுத்தளம் தகவல்  வெளியிட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் இந்திய... [ மேலும் படிக்க ]