முக்கிய செய்தி

ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக பிடியாணைபிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

Saturday, March 18th, 2023
யுக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது. யுக்ரைனில் தனது படைகள்... [ மேலும் படிக்க ]

ஐம்பது தொன் பேரீச்சம் ஈச்சம் பழங்கள் சவுதி அரேபியாவால் இலங்கைக்க அன்பளிப்பு!

Friday, March 17th, 2023
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம் ஐம்பது தொன் பேரீச்சம் பழங்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இப்பேரீச்சம்... [ மேலும் படிக்க ]

அபாய நிலையிலுள்ள சிறார்களுக்கு உதவுவதற்கு இலங்கைக்கு ஜப்பான் 1.8 மில்.டொலர் உதவி!

Friday, March 17th, 2023
நாட்டில் அபாய நிலையிலுள்ள சிறார்களுக்கு உதவுவதற்கு UNICEF நிறுவனத்திடம் ஜப்பான் அரசு நன்கொடையாக வழங்கியது இந்த நன்கொடை ஊடாக சுமார் 06 இலட்சத்துக்கும் அதிகமான சிறார்கள் நன்மையடைய... [ மேலும் படிக்க ]

யாழ் – கொழும்பு விமான சேவைகள் விரைவில் – யாழ். இந்திய துணைத் தூதர் தெரிவிப்பு!

Friday, March 17th, 2023
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையமூடாக யாழ். - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில், ஆராய்ந்து வருவதாக யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்... [ மேலும் படிக்க ]

பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் சுதந்திரங்களை மதிக்கவேண்டும் – மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்து!

Friday, March 17th, 2023
பால்நிலை மாற்றம் கொண்டவர்களுக்கு உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டுமென இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அடுத்த பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்படுவார் – ஜனாதிபதியால் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிப்பு!

Friday, March 17th, 2023
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக (IGP) நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (16) பொது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதல் முறையாக கோப அறை!

Friday, March 17th, 2023
இலங்கையில் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ளது. பெருகிவரும் பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு மத்தியில், பல இலங்கையர்கள் வாழ்வாதாரங்களை முன்னெடுக்க... [ மேலும் படிக்க ]

விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தாமதமடைவதால் கல்வி உரிமை மீறப்படுகின்றது – மாணவர்கள் குற்றச்சாட்டு!

Friday, March 17th, 2023
கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்த்தரப் பரீட்சைக்குரிய விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தாமதமடைவதால் மாணவர்களின் கல்வி உரிமை மீறப்படுகின்றது என மாணவர்கள் குற்றம்... [ மேலும் படிக்க ]

பொலிசாருக்கு எதிராக ஆயிரத்து 521 அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்!

Friday, March 17th, 2023
அடிப்படை உரிமை மீறல் தொடர்பில், காவல்துறை திணைக்களத்திற்கு எதிராக, பல்வேறு தரப்பினரால், இதுவரையில் ஆயிரத்து 521 அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, March 17th, 2023
போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களைத் தண்டிப்பது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வதில் நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது குறித்து... [ மேலும் படிக்க ]