முக்கிய செய்தி

உரிய விசாரணை நடத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை !

Saturday, April 1st, 2023
கொலன்னாவ எண்ணெய் சேமிப்பு முனையத்தை பலவந்தமாக முற்றுகையிட்ட தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பலர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் உரிய விசாரணை நடத்துமாறு மின்சக்தி... [ மேலும் படிக்க ]

தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் விற்பனை இலங்கையில் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் இலங்கையில் விற்பனை செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சமூக பாதுகாப்பு வலைப் பின்னல்களை மேம்படுத்துவதே நோக்கம் – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஊடாக மிகவும் பாதிக்கப்படக் கூடிய மக்களை பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சமூக பாதுகாப்பு வலைப் பின்னல்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படுகின்றது – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
இராமாயணம் அல்லது சீதை பாதைகளை தமது நாடு அபிவிருத்தி செய்து வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இராம நவமி விழாவையொட்டி மிலிந்த மொரகொட... [ மேலும் படிக்க ]

தேசிய வேதன ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு – ஜனாதிபதி செயலாளரினால் எழுத்து மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

Friday, March 31st, 2023
தேசிய வேதன ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அந்த ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்படாது இன்றையதினத்துடன் அதன் செயற்பாடுகள் நிறைவுறுத்தப்படும் என... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமனம்!

Friday, March 31st, 2023
பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 21 ஆம் திகதி அமுலாகும்... [ மேலும் படிக்க ]

இந்திய ரூபாவை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கை – இந்திய ரிசர்வ் வங்கி தலைவருடன் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆராய்வு!

Friday, March 31st, 2023
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியின் முக்கிய தூணாக, இந்திய ரூபாவை பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை விரிவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய மத்திய வங்கியின்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்கு பயிற்சி!

Friday, March 31st, 2023
பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதா – விளையாட்டுத்துறை அமைச்சர் ஐசிசிக்கு அவசர கடிதம்!

Friday, March 31st, 2023
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடலுக்கு அழைப்பு... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள் – அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

Friday, March 31st, 2023
ரஷ்ய வாழ் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்திள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில்,... [ மேலும் படிக்க ]