முக்கிய செய்தி

‘பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் மேம்பாடு’ திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!

Friday, March 31st, 2023
'பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் அபிவிருத்தி' திட்டம் தொடர்பான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் சுற்றாடல் அமைச்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் கடந்த 29 ஆம் திகதியன்று... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றாது சென்ற விவகாரம் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை!

Thursday, March 30th, 2023
பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றாமை சென்றமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் அவதானம் செலுத்தியிருந்த நிலையில் இலங்கை போக்குவரத்துச்... [ மேலும் படிக்க ]

இந்துக் கோவில்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் – நாளையதினம் ஒன்றிணையுமாறு அழைப்பு!

Thursday, March 30th, 2023
வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகங்களில் அண்மைய நாட்களில் இந்துக் கோவில்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில், இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நெல் பயிர்ச்செய்கை செய்த விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023
தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நெல் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.. அரசாங்க... [ மேலும் படிக்க ]

நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023
நாட்டின் நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை பாரியளவில் குறைப்பு – இடையூறு விழைவித்த 20 ஊழியர்களுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்துக்குள் நுழையத் தடை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Wednesday, March 29th, 2023
இன்று (29) நள்ளிரவுமுதல் எரிபொருள் விலை குறைவடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அனுமதியை... [ மேலும் படிக்க ]

பேருந்து கட்டணத்தை 30 ரூபாவாக குறைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு, போக்குவரத்து அமைச்சர் பணிப்பு!

Wednesday, March 29th, 2023
எரிபொருள் விலை திருத்தத்தையடுத்து, பேருந்து கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை நாளைமறுதினம் (31) முதல் 30 ரூபாவாக... [ மேலும் படிக்க ]

நட்டமடைந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் இருக்க முடியாது – வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு!

Wednesday, March 29th, 2023
பொருளாதார மீட்சிக்கான பாதையை மாத்திரம் சர்வதேச நாணய நிதியம் காண்பித்துள்ளது, தற்போது இலாபமடைவதற்காக காலம் காலமாக நட்டமடைந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் இருக்க... [ மேலும் படிக்க ]

பாலின சமத்துவம், பெண்கள் அவலுவூட்டல் குறித்த ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் பாராட்டு!

Wednesday, March 29th, 2023
பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA)... [ மேலும் படிக்க ]

ஒழுங்கமைக்கப்படாத நகர அபிவிருத்தி ஒரு நாட்டின் வளர்ச்சியை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Wednesday, March 29th, 2023
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் இணைந்து ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இந்த வருடம்... [ மேலும் படிக்க ]