முக்கிய செய்தி

கடந்த மூன்று மாதங்களில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகம் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Sunday, April 2nd, 2023
ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை கடல்சார் 10ஆவது பயிற்சி நாளை!

Sunday, April 2nd, 2023
இந்திய - இலங்கை இருதரப்பு கடல்சார் 10ஆவது பயிற்சி நாளை செவ்வாயன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. குறித்த கடல்சார் பயிற்சி, துறைமுகம் மற்றும் கடல் என்ற இரண்டு கட்டங்களாக, இரண்டு... [ மேலும் படிக்க ]

பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு – ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி!

Sunday, April 2nd, 2023
பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு 3 மாதகால சேவை நீடிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. சபாநாயகரின்... [ மேலும் படிக்க ]

மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023
மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்... [ மேலும் படிக்க ]

எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொள்ளும் சீன ஆய்வுக் கப்பல் – இந்தியா உன்னிப்பாக கவனிப்பு!

Saturday, April 1st, 2023
வங்காள விரிகுடாவில் பங்களாதேஷின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான Hai Yang Shi You 760 ஐ இந்திய கடற்படை உன்னிப்பாகக்... [ மேலும் படிக்க ]

தகவல்கள் உறுதி செய்யும் திகதி ஏப்ரல் 10 வரை நீடிப்பு – 37 இலட்சம் படிவங்களில் 27 இலட்சத்து 58 ஆயிரத்து 424 தகவல்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக நலன்புரிக் கொடுப்பனவு சபை தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023
நலன்புரிக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியானவர்களினுடைய விண்ணப்பங்களின் தகவல்களை உறுதி செய்யும் கணக்கெடுப்பு நடவடிக்கையை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நலன்புரிக்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உண்டு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023
''அமைச்சரவையை  மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் தான் உள்ளது'' என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்து தெரிவிக்கையில் -... [ மேலும் படிக்க ]

சைவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கலந்துரையாடல் – தீர்மானங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ளிட்ட பலருக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை!

Saturday, April 1st, 2023
இலங்கையில் சைவ சமயம் மற்றும் சைவ மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றிருந்தது. இதன்போது சைவ சமயத்தைக் பேணிப்... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பான திட்டத்தை முன்வைக்குமாறு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மின்சார சபையிடம் வலியுறுத்து!.

Saturday, April 1st, 2023
எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும், ஆகவே மின் கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பான திட்டத்தை முன்வைக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாட்டு... [ மேலும் படிக்க ]

பொருளாதாரம் வலுவடைவதைக் காண்பிக்கும் நேர்மறை சமிக்ஞைகள் தென்படுகின்றன – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023
இலங்கை அரசாங்கம் செயற்திறன்மிக்க மறுசீரமைப்புச் செயன்முறையில் கால்பதித்திருப்பதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியளிப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான முன்கூட்டிய... [ மேலும் படிக்க ]