முக்கிய செய்தி

இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைத்தல் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Monday, April 3rd, 2023
தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, தேசிய பாடசாலைகளில் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10... [ மேலும் படிக்க ]

குருந்தூர் மலையில் அவர்கள் புத்த விகாரை கட்டியதற்காக வெடுக்கு நாறியில் நீதிமன்ற வழக்கை அவமதிக்க முடியாது – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Monday, April 3rd, 2023
குருந்தூர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி அவர்கள் புத்த விகாரை கட்டியதற்காக வெடுக்கு நாறியில் நீதிமன்ற வழக்கை அவமதிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வலுவடையும் இலங்கை ரூபா – அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு!

Monday, April 3rd, 2023
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

சிறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கான தண்டனை முறைமையில் மாற்றம் – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவிப்பு!

Monday, April 3rd, 2023
சிறிய குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை சிறைச்சாலைகளில் தடுத்துவைப்பதற்கு பதிலாக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு... [ மேலும் படிக்க ]

அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகை – 13 சிறுவர்கள் மீட்பு!

Sunday, April 2nd, 2023
யாழ்ப்பாணம் இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் சட்டவிரோதமான முறையில் பெருமளவு பணம் செலவு!

Sunday, April 2nd, 2023
சமுர்த்தி நிதியில் இருந்து பெரும் தொகையை சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதன் காரணமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளை தனியான நிர்வாக கட்டமைப்பின்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு 657 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது – கமநல காப்புறுதி சபை தெரிவிப்பு!

Sunday, April 2nd, 2023
2021 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்காக விவசாயிகளுக்கு 657 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. மேலும்,... [ மேலும் படிக்க ]

சந்தையில் கோழி இறைச்சி விலை அதிகரிப்பு!

Sunday, April 2nd, 2023
சந்தையில் கோழி இறைச்சியின் விலை 260 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பண்டிகைக் காலம் மற்றும் வார இறுதி என்பன காரணமாக கோழி இறைச்சியின் விலை... [ மேலும் படிக்க ]

இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பு!

Sunday, April 2nd, 2023
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (01)... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் எதிர்ப்பையும் மீறி ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ஏற்றது ரஷ்யா!

Sunday, April 2nd, 2023
உக்ரைனின் எதிர்ப்பையும் கோபத்தையும் மீறி ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் ஒவ்வொருவரும் சுழற்சி முறையில் ஒரு... [ மேலும் படிக்க ]