முக்கிய செய்தி

மேலும் 3 மாதங்களுக்கு பொலிஸ் மா அதிபராக சீ.டி. விக்ரமரத்ன – ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்!

Wednesday, April 5th, 2023
பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நியமிப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்நியமனம் 2023 மார்ச்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற எல்லை நிரணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை வர்த்தமானிப்படுத்த முன்னர் மீளாய்வு செய்ய மீளாய்வு குழு அமைக்கப்படும் -அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு என இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
உள்ளூராட்சி மன்ற எல்லை நிரணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை வர்த்தமானிப்படுத்த முன்னர் அதுதொடர்பில் மீளாய்வு செய்ய மீளாய்வு குழு அமைப்போம். அதற்காக அனைத்து கட்சிகளுக்கும்... [ மேலும் படிக்க ]

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு ஆயிரத்து 5 ரூபாவால் இன்று நள்ளிரவுமுதல் விலைக்குறைப்பு – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!!

Tuesday, April 4th, 2023
12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 5 ரூபாவால் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் விலை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

Tuesday, April 4th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, மார்ச் 9 ஆம் திகதி முதல் ஏப்ரல் 25 ஆம் திகதி வரையான... [ மேலும் படிக்க ]

திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை உரிய முறையில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி!

Tuesday, April 4th, 2023
கொழும்பு மாநகர சபையுடன் தொடர்புடைய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை அரச மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் உரிய முறையில் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

உலகின் மிகவும் புகழ்பெற்ற தலைவராக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி – மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிப்பு!

Tuesday, April 4th, 2023
உலகின் மிகவும் புகழ்பெற்ற தலைவராக நரேந்திர மோடி திகழ்வதாக மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது. நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளின் அடிப்படையில்,... [ மேலும் படிக்க ]

நெல்லை கொள்வனவு செய்ய 3 மில்லியன் ஒதுக்கிடு – அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, April 4th, 2023
பெரும்போக நெல் கொள்வனவுக்காக மேலதிகமாக 3 பில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போக நெல்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே பரவும் தொற்று – வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Monday, April 3rd, 2023
பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிகளில் காய்ச்சல் அறிகுறியுடன் சுகயீனமடையும் சிறு பராயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை குறைப்பின் பயன் மக்களுக்கு – உடனடி நடவடிக்கை குறித்து நிதி அமைச்சின் அறிவிப்பு!

Monday, April 3rd, 2023
எரிபொருள் விலை குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்களிடம் நிதியமைச்சு கோரிக்கை... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு கால பொது போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து விசேட அறிவிப்பு!

Monday, April 3rd, 2023
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பயணிகள் தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் தடங்கள் இன்றி செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து... [ மேலும் படிக்க ]