நெல்லை கொள்வனவு செய்ய 3 மில்லியன் ஒதுக்கிடு – அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவிப்பு!
Tuesday, April 4th, 2023பெரும்போக நெல் கொள்வனவுக்காக மேலதிகமாக 3 பில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும்போக நெல் கொள்வனவுக்காக ஏற்கனவே 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த மேலதிக 3 பில்லியனுடன், பெரும்போக நெல் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 13 பில்லியன் ரூபாவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஏற்றுமதி குறித்து திருப்தி அடைய முடியாது – உலக வங்கி!
76 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக அதியுச்ச பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ளது நெதர்லாந்து!
புனர்வாழ்வு மையங்களுக்கு போதைப்பொருட்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு கடும் தண்டனை!
|
|