முக்கிய செய்தி

ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீள இணைக்க விஷேட நடவடிக்கை – அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்குமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நம்பிக்கை!

Saturday, August 12th, 2023
ஆசிரியர் துறையிலியிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கு மீளவும் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்குமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று  (11)... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் பிரிவினைக்கு காங்கிரஸே காரணம் – பிரதமர் நரேந்திர மோடி சாடல்!

Friday, August 11th, 2023
இந்தியாவின் பிரிவினைக்கு காங்கிரஸே காரணம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசாங்கமே வழங்கியது... [ மேலும் படிக்க ]

400 கோடி ரூபா சொகுசு வாகன பதிவு மோசடி – ஊழல் ஒழிப்பு அதிரடிப் பிரிவினரால் ஒருவர் கைது!

Friday, August 11th, 2023
400 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதி கொண்ட பல சொகுசு வாகனங்களை பதிவு செய்த பாரிய மோசடி ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (10) மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை – விரைவில் நாடு திரும்பவுள்ளதாகவும் அறிவிப்பு!

Friday, August 11th, 2023
ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒன்பது கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டு விரைவில் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இலங்கையின் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

வறட்சியினால் சிறுபோக செய்கை பெரிதும் பாதிப்பு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் தகவல்!

Friday, August 11th, 2023
நாட்டில் நிலவுகின்ற கடுமையான வறட்சியினால் சிறுபோக செய்கை குருநாகல் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பதிவாகியுள்ளது. மேலும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

Friday, August 11th, 2023
துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாகவும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 69 ஆயிரம் பேருக்கு குடிநீர் இல்லை – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தகவல்!

Friday, August 11th, 2023
யாழ்ப்பாணத்தில் 69,113 பேருக்கு குடிநீர் இல்லமால் அல்லல்படுகின்றனர் என யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

வலுவான நிதி மற்றும் மனித மூலதனம் இல்லாமல் ஒரு நாட்டை துரித பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Friday, August 11th, 2023
வலுவான நிதி மற்றும் மனித மூலதனம் இல்லாமல் ஒரு நாட்டை துரித பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இலங்கையின் பொருளாதாரம்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கி தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, August 11th, 2023
நாட்டின் விவசாயிகளுக்கு நீர் மற்றும் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும், நாட்டின் நலனுக்காக எடுக்க வேண்டிய எந்த முடிவையும் எடுக்க அரசாங்கம் தயங்காது எனவும் மின்சக்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

நல்லூர் ஆலய காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு கல்வியங்காட்டில் இடம்பெற்றது!

Thursday, August 10th, 2023
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10)... [ மேலும் படிக்க ]