முக்கிய செய்தி

யோகக்கலை கற்கைநெறியின் புதிய பிரிவு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

Thursday, August 24th, 2023
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை  கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய... [ மேலும் படிக்க ]

காலி சிறைச்சாலைக்கு மாற்றீடாக அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையை பயன்படுத்த திட்டம் – சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, August 24th, 2023
நீதிமன்றத்தால் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்படும் கைதிகளை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

விமான விபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் உயிரிழப்பு!

Thursday, August 24th, 2023
ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. மொஸ்கோவில் இருந்து... [ மேலும் படிக்க ]

இடைக்கால உத்தரவின் காரணமாக பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியவில்லை – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

Thursday, August 24th, 2023
ஆறுமாத இடைக்கால உத்தரவின் காரணமாக பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியவில்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்ததுடன்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது – கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்குமார் தெரிவிப்பு!

Thursday, August 24th, 2023
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம்... [ மேலும் படிக்க ]

கொழும்பு மாவட்டத்தின் காற்று மாசுபாட்டுக்கு வாகன புகையே அதிகளவான காரணம் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த சுட்டிக்காட்டு!

Thursday, August 24th, 2023
கொழும்பு மாவட்டத்தின் காற்று மாசுபாட்டுக்கு வாகன புகையே அதிகளவான காரணம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸ்... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது இனந்தெரியாதவர்களால் துப்பாக்கி சூடு – மன்னாரில் இருவர் படுகொலை!

Thursday, August 24th, 2023
மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிக்கண்டல் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.... [ மேலும் படிக்க ]

காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் – அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!

Thursday, August 24th, 2023
அவுஸ்திரேலிய மக்கள் மிகவும் ஆபத்தான காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அவுஸ்திரேலிய வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை 2019 - 2020 கறுப்பு... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றம் – ஈடுகொடுக்கும் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த குழு – செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்து!

Thursday, August 24th, 2023
காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய தேசிய ஆலோசணைக் குழுவொன்றை நிறுவ... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்!

Wednesday, August 23rd, 2023
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ல்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று... [ மேலும் படிக்க ]