காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் – அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!
Thursday, August 24th, 2023
அவுஸ்திரேலிய மக்கள் மிகவும் ஆபத்தான காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அவுஸ்திரேலிய வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை 2019 – 2020 கறுப்பு கோடைகால காட்டு தீயை விட இது பெரும் தாக்கமாக அமையும் எனவும் பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனியார் நிறுவனங்களின் பதிவுக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது!
அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
15 நாட்களில் 430 டெங்கு நோயாளிகள் பதிவு !
|
|
|


