முக்கிய செய்தி

தொடரும் சீரற்ற காலநிலை – டெங்கு நோயின் தாக்கமும் அதிகரிப்பு – யாழ் மாவட்டத்தில் அதிகளவானோர் பாதிப்பு என சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Tuesday, January 23rd, 2024
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை நாடு திரும்பியுனார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Tuesday, January 23rd, 2024
வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று  காலை நாடு திரும்பியுள்ளார். உலகப் பொருளாதார மன்றத்தின் 54 ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்து... [ மேலும் படிக்க ]

கடும் எதிர்ப்பு – இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடைநிறுத்தம் – விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என சபாநாயகம் அறிவிப்பு!

Tuesday, January 23rd, 2024
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது. இந்த சட்டமூலம் மீது விவாதம் நடத்தப்பட வேண்டுமா, வேண்டாமா... [ மேலும் படிக்க ]

பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதை தொடர்பில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி விசேட உரை!

Tuesday, January 23rd, 2024
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கிய நிகழ்வுகளில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி பங்கேற்கவுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதம் மின்சார கட்டணத்தில் நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, January 23rd, 2024
எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!

Tuesday, January 23rd, 2024
இலங்கை மத்திய வங்கி, அதன் கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு... [ மேலும் படிக்க ]

உத்தேச நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பில் நாளை மற்றும் நாளைமறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதம்!

Monday, January 22nd, 2024
உத்தேச நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் அல்லது இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் நாளை மற்றும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, January 22nd, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பின்னரே நாட்டில் மூன்றாம் தவணையை... [ மேலும் படிக்க ]

நெல் செய்கையினால் பாரிய நட்டம் – துயருற்ற விவசாயிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் கையளிப்பு!

Monday, January 22nd, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் 72 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற் செய்கையினால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளதுடன் மாவட்ட அரசாங்க... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்டறிவதற்காக சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு இன்று முதல் நடைமுறை!

Monday, January 22nd, 2024
கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்டறிவதற்காக பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு இன்று முதல்... [ மேலும் படிக்க ]