கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!
Tuesday, January 23rd, 2024இலங்கை மத்திய வங்கி, அதன் கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தின் போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய துணைநில் வைப்பு வசதி விகிதம் 9 சதவீதமாக 100 அடிப்படை புள்ளிகளால் தொடர்ந்தும் பேணப்படவுள்ளது.
அத்துடன், துணைநில் கடன் வசதி விகிதத்தை இலங்கை மத்திய வங்கி 10 சதவீதமாக 100 அடிப்படை புள்ளிகளால் தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
20 கட்சிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!
சுரக்ஸா காப்புறுதிக் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை!
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் ஜனாதிபதி அவசர கலந்துரையாடல் - ஆணைக்குழுவின் தலைவர் உறுப்பினர்களை அ...
|
|