முக்கிய செய்தி

ஜோ பைடனை ரஷ்ய ஜனாதிபதி உட்பட உலக தலைவர்கள் பொருட்படுத்துவதில்லை – அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் சுட்டிக்காட்டு!

Monday, February 19th, 2024
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை, ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடின் உட்பட உலக தலைவர்கள்,பொருட்படுத்துவதில்லை என அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன்... [ மேலும் படிக்க ]

கட்சி அரசியல் மற்றும் கொள்கைகளை விட மக்களை பாதுகாப்பதே அரசாங்கத்திற்கு முக்கியமானது – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Monday, February 19th, 2024
கட்சி அரசியல் மற்றும் கொள்கைகளை விட மக்களை பாதுகாப்பதே அரசாங்கத்திற்கு முக்கியமானது என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பம் – சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி மார்ச் முதல் வாரத்திற்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, February 19th, 2024
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. முன்பதாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமை... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Monday, February 19th, 2024
தற்போது நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை 3 முதல் 4 ஜிகாவோட் (Gigawatts ) வரை அதிகரித்துள்ளதாக என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை மின்சார... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமனம் – எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை அடையாள போராட்டம் !

Monday, February 19th, 2024
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (19) ஆட்சேபனை அடையாள போராட்டம்... [ மேலும் படிக்க ]

கொடுப்பனவு விவகாரம் – சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவு!

Monday, February 19th, 2024
கொடுப்பனவுகள் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு மிகவிரைவில் நிவாரணம் வழங்கப்படும் – ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Sunday, February 18th, 2024
நாட்டு மக்களுக்கு மிகவிரைவில் நிவாரணம் வழங்க உள்ளதாக ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்த... [ மேலும் படிக்க ]

யுக்திய’ விசேட – பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு!.

Sunday, February 18th, 2024
யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுவல நீதவான்... [ மேலும் படிக்க ]

தலைமன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை – பிரேத பரிசோதனையில் உறுதி!

Saturday, February 17th, 2024
தலைமன்னார் - வடக்கு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர் பாலியல்... [ மேலும் படிக்க ]

2023ஆம் ஆண்டில் 99 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனம் – பத்திரிகையாளர் பாதுகாப்பதற்கான குழு தெரிவிப்பு!

Saturday, February 17th, 2024
உலக நாடுகளில் 2023ஆம் ஆண்டில் 99 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் பத்திரிகையாளர் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. இவர்களில் 72 பத்திரிகையாளர்கள் பலஸ்தீனர்களெனவும்... [ மேலும் படிக்க ]