மக்கள் மத்தியில் நாம்

எமது மக்களுக்கு ஏமற்றங்கள் இனியும் வேண்டாம் – ஈ.பி.டி.பியின் வவுனியா மாவட்ட நிர்வாவ செயலாளர் திலீபன்.

Saturday, October 19th, 2019
தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சுயனலன்களாலும் இதர தரப்பினரது பாரபட்சங்களாலும் பாகுபாடுகளாலும் அவலப்பட்டுவரும் வவுனியா மாவட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வுகள்... [ மேலும் படிக்க ]

கூட்டு என்ற பெயரில் தமிழ் தரப்பில் சிறந்த நாடகம் மீண்டும் அரங்கேற்றப்படுகிறது – முன்னாள் முதல்வர்.

Saturday, October 19th, 2019
தேசிய நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக இருந்து தென்னிலங்கையுடன் தமிழ் மக்களுக்கான உறவை பலப்படுத்தி பலவகையான சேவைகளை செய்துகாட்டியவர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

அறிவியல் நகரில் பொறியியல் பீடத்தினை நிறுவியவர் டக்ளஸ் தேவானந்தா – யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர்!

Friday, October 18th, 2019
தமிழ்மக்கள் இன்றுவரை அனுபவித்து வரும் பிரச்சினைகள் எப்பவோ முற்றுப் பெற்றிருக்கும். ஆட்சி அதிகாரம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கையில் இருந்திருந்தால் என யாழ்.மாநகர சபையின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

அமரர் சிவஞானசுந்தர ஐயா அவர்களது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை! 

Thursday, October 17th, 2019
அமரர் இராமசாமி ஐயா சிவஞானசுந்தர ஐயா அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்டசியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை தெலுத்தரியுள்ளார். யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

வெண்ணிலா கூட தேய்ந்து தேய்ந்து தான் வளர்கின்றது – ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன்!

Wednesday, October 16th, 2019
வானில் தோன்றும் வெண்ணிலா கூட தேய்ந்து தேய்ந்து தான் வளர்கின்றது, ஆனாலும் அது தன் பிரகாசத்தை கொடுப்பதற்கு பின்னின்றதில்லை. அதேபோன்றே அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா இருந்தபோது தனது... [ மேலும் படிக்க ]

தோழர் நந்தன் அவர்களின் தாயார் காலமானர்.

Thursday, October 10th, 2019
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகர ஒருங்கிணைப்பாளர் பிறைசூடி நந்தன் அவர்களின் தாயார் பிறைசூடி ஜெயதேவி காலமானார். அன்னாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்களை... [ மேலும் படிக்க ]

தேசிய கட்சிகளை விட பிராந்திய கட்சிகளே வாக்கு வங்கிகளை பலமாகக் கொண்டுள்ளன – களப்பணியாற்ற தயராகுங்கள் – ஜயாத்துரை சிறிரங்கேஸ்வரன்!

Wednesday, October 2nd, 2019
எமது மக்களின் அரசியல் உரிமைக்காகவும், எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் அன்றாடப் பிரச்சினைக்காகவும் மக்களோடு இணைந்து பணியாற்றி வாக்கு வங்கிகளைக் வைத்துக் கொள்ளும்... [ மேலும் படிக்க ]

சிறுவர் தினத்தை முன்னிட்டு பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் வங்கிக் கணக்கு ஆரம்பித்துவைப்பு!

Tuesday, October 1st, 2019
சிறுவர் தினத்தை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் சிறுவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக திருநெல்வேலி பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு வங்கிக்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாகம் முயற்சி!

Monday, September 23rd, 2019
சிறுவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக முயற்சியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினர் சிறு சேமிப்பு திட்டமொன்றை பூம்புகார் சண்முகா முன்பள்ளி... [ மேலும் படிக்க ]

ஐக்கிய தேசியக் கட்சியினாலேயே யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது: ஆவண நிழல் படத்தில் பொறிக்க வேண்டும் என்ற ஈ.பி.டி.பியின் கோரிக்கை நிறைவேற்றம்!

Thursday, September 19th, 2019
ஐக்கியதேசிய கட்சியினராலேயே யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது என்பதை பொது நூலக ஆவணப் படுத்தல் காட்சியறையில் வைக்கப்பட்டுள்ள ஆவணப் படத்திற்கு விளக்கம் கொடுக்கும் வகையில்... [ மேலும் படிக்க ]