அமரர் சிவஞானசுந்தர ஐயா அவர்களது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Thursday, October 17th, 2019அமரர் இராமசாமி ஐயா சிவஞானசுந்தர ஐயா அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்டசியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை தெலுத்தரியுள்ளார்.
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு கனகரத்தினம் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலிமரியாதையை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.
இந்த அஞ்சலி செலுத்தலின் போது யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் அன்னாரது பூதவுடலுக்கு தமது அஞ்சலி மரயாதைகை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் சிறந்த இளைஞர் தலைமுறையை கட்டியெழுப்பவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் - ஜனாதிபதி!
வெளிநாட்டு உதவிகள் எதுவும் எமது நாட்டிற்குக் கிடைக்கவில்லை - பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் இரண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்!
|
|