மக்கள் மத்தியில் நாம்

தாமரை மொட்டின் வெற்றி திருமலை மாகளின் குரலை நாடாளுமன்றிலும் ஒலிக்க வைக்கும் – யாழ் மாநகர முன்னாள் முதல்வர்!

Tuesday, November 5th, 2019
நடைபெறவுள்ளா ஜனாதிபதி தேர்தலில் தாமரை மொட்டின் வெற்றி உறுதியாகுமானால் திருமலை தமிழ் மாகளின் குரலை நாடாளுமன்றிலும் ஒலிக்க வைப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ மாநகரசபை... [ மேலும் படிக்க ]

கடும் போக்கு அரசு என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட மகிந்த அரசிடமிருந்து அன்று நாம் பெற்றுத்தந்தது போல் இனியும் எம்மால் பெற்றுத்தர முடியும் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!

Monday, November 4th, 2019
கடந்த காலங்களில் கடும் போக்கு அரசு என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட அந்த மகிந்த அரசிடமிருந்து நாம் உங்களுக்கு பெற்றுத்தந்த அபிவிருத்திகளும் கட்டுமாணங்களும் ஏராளம்.  ஆனால் இன்று... [ மேலும் படிக்க ]

ஐந்து கட்சிகளின் கோரிக்கையை ஐக்கியதேசியக் கட்சி ஏற்றுக்கொண்டதா? – தோழர் ரங்கன் கேள்வி!

Monday, November 4th, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஐந்து கட்சிகளின் கோரிக்கையை ஐக்கியதேசியக் கட்சி ஏற்றுக்கொண்டதா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

16ஆம் திகதி தேர்தல் குறித்து ஈ.பி.டி.பியின் 16 அம்ச தீர்மானங்கள் !

Monday, November 4th, 2019
மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாம் எடுத்திருக்கும் உறுதிமிக்க தீர்மானங்கள்!.. மாற்றமொன்று இந்த நாட்டில் விரைவில் நிகழும் என்பதில்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை பலப்படுத்துங்கள்: அடுத்த ஐந்து வருடங்களில் நிரந்தர தீர்வு- ஈ.பி.டி.பி. தோழர் ஜீவன்!

Monday, November 4th, 2019
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை பலப்படுத்துங்கள் அடுத்த ஐந்து வருடங்களில் நிரந்தர தீர்வை எம்மால் பெற்றுத்தர முடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர்... [ மேலும் படிக்க ]

நல்லாட்சியின் நாடகம் விரைவில் நிறுத்தப்படும் – கிளிநொச்சியில் ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, November 3rd, 2019
எமது நிலங்களும் மதமும் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதற்கு காரணமான சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் தமிழ் மக்களின் எஞ்சிய நிலங்களும் மத சுதந்திரமும் முழுமையாக பறிக்கப்படும் நிலை... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் பெண்களை உரிமைகளுடன் தலை நிமிர செய்தவர் டக்ளஸ் தேவானந்தா – கிளிநொச்சியில் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா!

Sunday, November 3rd, 2019
வறுமையாலும் அடக்கு முறைகளாலும் முடங்கிக் கிடந்த பெண்களை வடக்கு கிழக்கி உரிமைகளுடன் தலை நிமிர செய்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே . அவரது பாதையில் நாம் அனைவரும் அணிதிரண்டு சென்றால்... [ மேலும் படிக்க ]

யார் குற்றவாளி? கோட்டபய ராஜபக்சவை ஏன் நாம் ஆதரிக்கக்கூடது? – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஷ்தர் விந்தன்!

Sunday, November 3rd, 2019
யார் குற்றவாளி? கோட்டபய ராஜபக்சவை ஏன் நாம் ஆதரிக்கக்கூடது? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஷ்தர் விந்தன்... [ மேலும் படிக்க ]

ADIC நிறுவனத்தின் சுவிடன் பிரதிநிதி – ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன் இடையே விஷேட சந்திப்பு!

Thursday, October 31st, 2019
ADIC நிறுவனத்தின் சுவிடன் பிரதிநிதி நிக்ளஸ் அவர்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்களை சந்தித்து  போதைப் பொருட்களை ஒழிப்பு... [ மேலும் படிக்க ]

உத்வேகத்துடன் தொடர்ந்தும் உழையுங்கள் – ஊர்காவற்றுறையில் தோழர் ஜீவன்

Sunday, October 20th, 2019
புதிய உத்வேகத்துடன் மக்களுக்கான பாணிகளை முன்னெடுத்துச் செல்வதகான அடித்தளமாக உருவாக்கப்படுவதே இந்த இளைஞர் அணியாகும். இந்த அணியின் உருவாக்கம் அதன் பெறுமதியயும் தார்மீக... [ மேலும் படிக்க ]