வடக்கு கிழக்கில் பெண்களை உரிமைகளுடன் தலை நிமிர செய்தவர் டக்ளஸ் தேவானந்தா – கிளிநொச்சியில் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா!
Sunday, November 3rd, 2019வறுமையாலும் அடக்கு முறைகளாலும் முடங்கிக் கிடந்த பெண்களை வடக்கு கிழக்கி உரிமைகளுடன் தலை நிமிர செய்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே . அவரது பாதையில் நாம் அனைவரும் அணிதிரண்டு சென்றால் வெகுவிரைவில் உங்கள் அபிலாசைகளை அவர் வென்றெடுத்து தருவார் என ஈழமக்கள் ஜனநாயக கடையின் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரயாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் அவர் தெரிவிக்கையில் –
Related posts:
இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடும் தகவல் தொழில்நுட்ப பிரிவு!
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் - ஆசிய அபிவிருத்தி வங்...
கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டார் யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூணைத்தூதர்!
|
|