வடக்கு கிழக்கில் பெண்களை உரிமைகளுடன் தலை நிமிர செய்தவர் டக்ளஸ் தேவானந்தா – கிளிநொச்சியில் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா!

Sunday, November 3rd, 2019

வறுமையாலும் அடக்கு முறைகளாலும் முடங்கிக் கிடந்த பெண்களை வடக்கு கிழக்கி உரிமைகளுடன் தலை நிமிர செய்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே . அவரது பாதையில் நாம் அனைவரும் அணிதிரண்டு சென்றால் வெகுவிரைவில் உங்கள் அபிலாசைகளை அவர் வென்றெடுத்து தருவார் என ஈழமக்கள் ஜனநாயக கடையின் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரயாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவிக்கையில் –

https://www.facebook.com/ddevananda/videos/2411211009139130/

Related posts: