ஐந்து கட்சிகளின் கோரிக்கையை ஐக்கியதேசியக் கட்சி ஏற்றுக்கொண்டதா? – தோழர் ரங்கன் கேள்வி!
Monday, November 4th, 2019தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஐந்து கட்சிகளின் கோரிக்கையை ஐக்கியதேசியக் கட்சி ஏற்றுக்கொண்டதா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு இன்று காலை 10 மணிக்க கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் மிக எழுச்சியாக ஆரம்பமானது.
இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
Related posts:
மதத் தலங்களுக்கு அருகே இருக்கும் 6 மதுநிலையங்கள் இடமாற்றம் செய்யப் பரிந்துரை!
தற்போதைய நிலையில் தேர்தல் தொடர்பில் எதுவும் கூற முடியாது – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!
சமூகங்களின் தொடர்ச்சியான இயங்குநிலைக்கு தகவல் தொடர்பு ஆற்றும் பணி மிகப்பெரியது - ஜனாதிபதி கோட்டபய ...
|
|