மக்கள் மத்தியில் நாம்

திருமலை குச்சவெளியில் அதிநவீன வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகவில் தோழர் ஸ்ராலின்!

Saturday, February 22nd, 2020
திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் புதிய தொழில்நுட்பத்துடனான வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (22)நடைபெற்றது. சமூக வலுவூட்டல் , தோட்ட... [ மேலும் படிக்க ]

ஒருங்கிணைப்பு குழு தலைவரின் பரிந்துரைகள் மக்களுடையதல்ல – அதை எமது சபை நிராகரிக்கிறது – சிவகுரு பாலகிருஷ்ணன்!

Saturday, February 22nd, 2020
கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் ஜனாதிபதியால் முன்னெக்கப்பட்டுவரும்  கிராமத்துக்கு இரண்டு மில்லியன் திட்டத்தில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் தனது... [ மேலும் படிக்க ]

தேர்தல் கால கூட்டுக்களால் மக்களுக்கு உருப்படியான எதுவும் கிடைக்கப்போவதில்லை – தோழர் ஸ்டாலின்!

Friday, February 21st, 2020
தமிழ் அரசியலில் ஏற்கனவே இருக்கும் கூட்டுக்களும் தற்போது புதிதாக உருவாகும் கூட்டுக்களும் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளை அபகிரிக்கும் நோக்குடனான கூட்டுக்களாக... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்திற்கமைய யாழ்ப்பாணத்தின் சில நீர் நிலைகளில் 9 இலட்சம் இரால் குஞ்சுகள் விடப்பட்டன!

Friday, February 21st, 2020
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்னெடுக்கப்படும் பருவகால மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக இன்று தொண்டமனாறு, அவரங்கால்... [ மேலும் படிக்க ]

அமரர் பாலேந்திரன் தங்கரத்தினத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, February 9th, 2020
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வல்வெட்டித்துறை நகர நிர்வாக செயலாளரும் கட்சியின் வல்வெட்டிதுறை நகரசபை உறுப்பினருமான திருமதி இந்திரன் கைலாஜினி அவர்களின் அன்புத் தாயார் அமரர்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் வேலணை பிரதேச நன்நீர் நிலைகளில் மேலும் ஒருதொகுதி மீன் குஞ்சுகள் விடப்பட்டன!

Saturday, February 8th, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வேலணை பிரதேச... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவுக்கு அமைய வேலணை பிரதேச நன்னீர் நிலைகளில் மீன்குஞ்சுகள் விடப்பட்டன!

Friday, February 7th, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலில் பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வேலணை பிரதேச நன்நீர் நிலைகளில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவான பருவ கால மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் குடாநாட்டின் நீர் நிலைகளில் 15 இலட்சம் இரால் குஞ்சுகள் விடப்பட்டன!

Friday, February 7th, 2020
பருவ கால மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்னெடுக்கப்படும் கடல் உயிரின அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக... [ மேலும் படிக்க ]

கோண்டாவில் இந்து விளயாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் பங்கேற்று சிறப்பிப்பு!

Friday, January 31st, 2020
கோண்டாவில் இந்து கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பிரதம விருந்தினராக கடல் தொழில் மற்று நீரியல் வள மூலங்கள் அமைச்சரின் ஆலோசகர் சி.தவராசா அவர்கள் பங்கேற்று... [ மேலும் படிக்க ]

பருவகால நீர்த் தேக்கங்களை மையப்படுத்தி வவுனியா மாவட்ட குளங்களில் குஞ்சுகள் விடப்பட்டன!

Wednesday, January 29th, 2020
நன்நீர் நிலைகளை பெருமளவில் கொண்ட வவுனியா மாவட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் முகமாக மாவட்டத்தின் பல்வேறு குளங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட... [ மேலும் படிக்க ]