நல்லாட்சியில் விகாரை அமைக்க கையுயர்த்தியவர்கள் இன்று புலம்புவது வேடிக்கையாக உள்ளது – வலி வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதி ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!
Friday, January 29th, 2021
வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள்
அமைக்கப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட பின்னரும் அந்த ஆட்சிக்கு துணைநின்றவர்கள்
இன்று விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]


