மக்கள் மத்தியில் நாம்

நல்லாட்சியில் விகாரை அமைக்க கையுயர்த்தியவர்கள் இன்று புலம்புவது வேடிக்கையாக உள்ளது – வலி வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதி ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, January 29th, 2021
வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட பின்னரும் அந்த ஆட்சிக்கு துணைநின்றவர்கள் இன்று விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச செயலரின் இடமாற்றத்தை இடைநிறுத்துமாறு கோரி புங்குடுதீவு பொது அமைப்புகளால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் கையளிப்பு!

Tuesday, January 26th, 2021
வேலணை பிரதேச செயலாளர் அம்பலவாணர் சோதிநாதனின் இடமாற்றத்தை இடைநிறுத்துமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் புங்குடுதீவு பொது அமைப்புகள் ஒன்றிணைந்து மகஜர்... [ மேலும் படிக்க ]

அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்திருக்கும் குடும்பங்களினது எதிர்பார்ப்புக்களுக்கு முடியுமானவரை தீர்வுகண்டு வருகின்றோம் – ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றிகன் தெரிவிப்பு!

Monday, January 25th, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தில் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்திருக்கும் வறிய குடும்பங்களினது எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்து... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் இரண்டு வாரத்தில் 30 க்கு மேற்பட்ட கிராமங்களில் பழமரக்கன்றுகளை விநியோகித்த கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு!

Monday, January 25th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பழமரக்கன்று விநியோகத்தில் அந்தந்தக் கிராமசேவையாளர்கள் மற்றும் அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

மறைந்த பாரம்பரிய சித்த வைத்தியர் தம்பிப்பிள்ளை சிங்க அரியரட்ணத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை !

Monday, January 25th, 2021
மறைந்த பாரம்பரிய சித்த வைத்தியர் தம்பிப்பிள்ளை சிங்கஅரியரட்ணம் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம்... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச சபையின் முயற்சியால் உலக வங்கியின் நிதிப்பங்களிப்புடன் வங்களாவடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடைத்தொகுதி அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!

Saturday, January 23rd, 2021
வேலணை பிரதேசத்தின் அபிவிருத்தியை மையாமாக கொண்டு வங்களாவடி நகரப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடைத்தொகுதி அமைக்கப்படுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டது வேலணை சிற்பனை வீதி!

Saturday, January 23rd, 2021
ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தின் பல வீதிகள் குறிப்பாக தீவகத்தின் பல வீதிகளை காப்பெற் வீதிகளாக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தோழர் மித்திரனின் தாயாருக்கு ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை – புலம்பெயர் தேசங்களிலிருந்தும் இரங்கல் தெரிவிப்பு!

Friday, January 22nd, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் மரியாம்பிள்ள லூர்த்தம்மா காலமானார். இந்நிலையில் அன்னாரின் பிரிவுத்துயரில் அவரது குடும்பத்தினருடன் ஈழ... [ மேலும் படிக்க ]

ஒருசில அரச அதிகாரிகளது பக்கச்சார்பு நிலைமைகளால் வறிய மக்களுக்கான தெரிவுகள் புறந்தள்ளப்படுகிறது – ஈ.பி.டி.பியின் சாவகச்சேரி பிரதேச நிர்வாக பொறுப்பாளர் மெடிஸ்கோ குற்றச்சாட்டு!

Friday, January 22nd, 2021
தென்மராட்சி பிரதேசத்தின் அபிவிருத்தியும் அங்க வாழும் மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளும் குறுகிய இலாபங்கொண்ட அரசியல்வாதி ஒருவரது செயற்பாடுகளாலும் அவருக்கு ஒத்தூதும் அரச... [ மேலும் படிக்க ]

ஆவரங்கால நவோதையை வீதி மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ள நீர் பிரச்சினைக்கு ஈ.பி.டி.பியின் முயற்சியால் தீர்வு!

Friday, January 22nd, 2021
வலி கிழக்கு ஆவரங்கால நவோதையை வீதி மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் தொடர்ந்தும் தேங்கி நிற்பதால் குறித்த நீரை வழிந்தோடச் செய்யும் நடவடிக்கைகயை மேதற்கொண்டு தருமாறு குறித்த... [ மேலும் படிக்க ]