மக்கள் மத்தியில் நாம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் காலமானார்!

Thursday, January 21st, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் மரியாம்பிள்ள லூர்த்தம்மா காலமானார். அன்னாரின் பிரிவுத்துயரில் அவரது குடும்பத்தினருடன் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வடமாகாண விவசாய பயிற்சி நிலையத்தில் பருவகால தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு ஈ.பி.டிபி யிடம் கோரிக்கை!

Thursday, January 21st, 2021
வடமாகாண விவசாய பயிற்சி நிலையத்தில் பருவகால தொழிலாளர்களாக பல வருடங்கள் பணியாற்றி வந்திருந்த நிலையில் தற்போது தாங்கள் இப்பணிநிலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் தமது... [ மேலும் படிக்க ]

மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்வதில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலையீடு இடையூறு செய்கிறது – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிரவாக செயலளர் குற்றச்சாட்டு!

Thursday, January 21st, 2021
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைமையின் முறைகேடுகளால் வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் அபிவிருத்திகளும் வாழ்வாதாரமும் பாரியளவில் முடக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுகள் யாவும் ஊர்காவற்றுறை மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவிப்பு!

Wednesday, January 20th, 2021
தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேசத்தின் கிராமங்கள் தோறும் வாழும் வறிய மக்களின் தேவைகள் கருதி பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

2010 இல் ஆரம்பித்த பணிகளை முழுமைப்படுத்தவே அமைச்சர் டக்ளஸ் நேரில் வந்துள்ளார் – வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தவநாதன் சுட்டிக்காட்டு!

Tuesday, January 19th, 2021
2009 ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளில் ஒருவரை கிளிநொச்சி மாவட்டத்தை... [ மேலும் படிக்க ]

கண்டாவளை பிரதேச செயலகத்தில் பழமரக்கன்று விநியோக ஆரம்ப நிகழ்வு!

Monday, January 18th, 2021
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்தில் அந்தப் பகுதிக்கான பழமரக்கன்றுகள் விநியோக ஆரம்ப நிகழ்று இன்று ஜனவரி 18ஆம் திகதி காலை 10 மணியளவில் நடைபெற்றது. பிரதேச செயலாளர்... [ மேலும் படிக்க ]

தோழர் வசந்தன் (மாமா) அவர்களின் தாயாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சி மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை!

Monday, January 18th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளருமான தோழர் வசந்தன் ( மாமா ) அவர்களின் தாயார் அமரர்’ புதன் அன்னம்மாவின் பூதவுடலுக்கு ஈழ... [ மேலும் படிக்க ]

தோழர் வசந்தன் (மாமா) அவர்களின் தாயார் அன்னம்மா காலமானார்!

Monday, January 18th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளருமான தோழர் வசந்தன் ( மாமா ) அவர்களின் தாயார் காலமானார். தென்மராட்சி கலியாணக்குளம்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் ஆளுமையற்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திருமலை உப்புவெளி பிரதேச சபையின் ஆட்சிப் பொறுப்பை தமதாக்கியது ஈ.பி.டி.பி – பெரமுன கூட்டணி !

Friday, January 15th, 2021
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை உப்புவெளி பிரதேச சபையின் ஆட்சிப் பொறுப்பை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பெரமுன கூட்டணி கைப்பற்றியுள்ளது. முன்பதாக தமிழ் தேசிய... [ மேலும் படிக்க ]

அச்செழு அ.மி.த.க. பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பரிசில்களை வழங்கிவைத்தது ஈ.பி.டி.பி!

Friday, January 15th, 2021
யாழ்ப்பாணம் அச்செழு அ.மி.த.க. பாடசாலையில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாகத்தினரால்... [ மேலும் படிக்க ]