மக்கள் மத்தியில் நாம்

வரலாற்றின் சாட்சியமான பாரதியார் சிலையை மாற்றுவது ஆரோக்கியமானதல்ல – இரா செல்வவடிவேல் – அகற்றப்படாது என முதல்வர் தெரிவிப்பு!

Tuesday, December 28th, 2021
யாழ்ப்பாணத்தின் எப்பாகத்திலும் எத்தனை பாரதியார் சிலையை வேண்டுமானாலும் நிறுவுவதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

தேவையற்ற விடயங்களை கூறிக்கொண்டிராது மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முயற்சிக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் வலியுறுத்து!

Friday, December 24th, 2021
மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் செயற்பாடுகளை குழப்புவதற்கு முயற்சிக்காது அந்த திட்டங்களை முன்னெடுக்கும் தரப்பினருடன் இணைந்து சேவைகளை முன்னெடுத்தால் பிரதேச மக்களின் நலன்களை... [ மேலும் படிக்க ]

உள்ளூர் வழங்களை கொண்டு பெண்களை பொருளாதாரத்தால் வலுவூட்ட வேண்டும். – வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Monday, December 20th, 2021
உள்ளூர் வழங்களை கொண்டு பெண்களை பொருளாதாரத்தில் வலுவூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் கிராமிய... [ மேலும் படிக்க ]

கிடைக்கின்ற பயனை எதிர்கால பொருளாதாரத்திற்கான முதலீடாக உருவாக்கிக் கொள்ளுங்கள் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ரங்கன்!

Monday, December 20th, 2021
சமுர்த்தி திட்டத்தின் பயனை எதிர்கால நலனுக்காக பயன்படுத்தி அதனூடாக கிடைக்கின்ற வரப்பிரசாதங்களை கொண்டு வாழ்’வில் பொருளாதார ரீதியில் வெற்றிபெற்றவர்களாக உருவாக வேண்டும் என்பதே எமது... [ மேலும் படிக்க ]

உதவிகள் ஒவ்வென்றும் நிலையான பொருளாதார ஈட்டலுக்கானதாக இருக்க வேண்டு – வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்து!

Friday, December 17th, 2021
பெண்களை மையப்படுத்தி வழங்கப்படும் வாழ்வாதார உதவிகள் ஒவ்வென்றும் நிலையான பொருளாதார ஈட்டலுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர அன்றாட தேவைகளை நிவர்த்திப்படுத்துவதாக இருக்காக் கூடாது... [ மேலும் படிக்க ]

“”சுபீட்சத்தின் நோக்கு” தேசிய கொள்கைத் திட்டம் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்மொழிவுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு!

Friday, December 17th, 2021
ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் "சுபீட்சத்தின் நோக்கு" தேசிய கொள்கைத் திட்டத்திற்கு அமைய "சமுர்த்தி சௌபாக்கிய நிகழ்வு" யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும்... [ மேலும் படிக்க ]

மக்களிடம் பேரம் பேசுமளவிற்கு தேசியம் பேசும் தமிழ் கட்சிககளிடையே அரசியல் வறுமை ஏற்பட்டுள்ளது – ஈ.பி.டி.பி.யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் ரங்கன் சுட்டிக்காட்டு!

Friday, December 17th, 2021
மக்களிடம் பேரம் பேசுமளவிற்கு இதர தேசியம் பேசும் தமிழ் கட்சிககளிடையே அரசியல் வறுமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

மக்கள் ஆட்சியை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் பறிக்கப்படாதிருப்பதற்காவே பாதீட்டை வெற்றியடைய செய்திருந்தோம் – யாழ் மாநகரின் பாதிட்டுக்கான ஆதரவு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவிப்பு !

Wednesday, December 15th, 2021
மக்கள் நலனை முன்னிறுத்தியதான எமது கட்சியின் கொள்கை நிலைப்பாட்டுக்கு அமைய மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி ஒன்று மக்கள் மத்தியில் தொடர்ந்தும் செயற்பட... [ மேலும் படிக்க ]

வேலணையை வெற்றிபெறச் செய்ய ஒன்றுபட்டு உழைப்போம் – பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி அனுசியா ஜெயகாந்த் அழைப்பு!

Tuesday, December 7th, 2021
எதிர்த்தரப்பினர் பாதீட்டை தோற்கடிப்பதற்கு எடுத்திருந்த முயற்சியை சுயநலமற்ற வகையில் மக்கள் பணிக்கானதாக பயன்படுத்த முன்வந்திருந்தால் அது எமது பிரதேசத்தின் ஆரோக்கியத்திற்கு... [ மேலும் படிக்க ]

தேவாவும் பிரபாவும் த. தே. கூ வும்!

Saturday, December 4th, 2021
தேவாவும் பிரபாவும் இரு வேறு அரசியலின் எதிரும் புதிருமான தலைவர்கள். கோட்டைகள் இரண்டு. இருவரும் கொண்ட கொள்கை இலக்கு ஒன்று,..கொள்கை ஒன்று என்று கூறுவதை குணத்தாலும் ஒன்று பட்டவர்கள்... [ மேலும் படிக்க ]