பிரதான செய்திகள்

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பின் துருக்கியில் முதல் தடவையாக உயர் மட்ட பேச்சுவார்த்தை!

Thursday, March 10th, 2022
உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட உள்ளது. உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டெமைட்ரோ குலிபா சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

எழுதும் விடயங்களுக்குப் பொறுப்புக்கு கூறுவதற்கு ஊடவியலாளர்கள் தயாராக இருந்தால் எந்த சட்டம் வந்தாலும் அஞ்சத் தேவையில்லை – அமைச்சர் நாமல்!

Thursday, March 10th, 2022
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தால் ஊடகவியலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படாது எனவும், எழுதும் விடயங்களுக்குப் பொறுப்புக்கு கூறுவதற்கு ஊடவியலாளர்கள் தயாராக இருந்தால் எந்த... [ மேலும் படிக்க ]

உள்முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, பகிரங்கமாக விமர்சனம் செய்யக்கூடாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, March 10th, 2022
ஆளும் கட்சி பிரச்சினைகளை பகிரங்கமாக விமர்சனம் செய்வதில் பயனில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் உள்முரண்பாடுகளை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாட்டின் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலரை சேமிக்க முடியும் – இலங்கை மத்திய வங்கி தகவல்!

Thursday, March 10th, 2022
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.. 600 இற்கும்... [ மேலும் படிக்க ]

எரிபொருள், மின்சார பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நம்பிக்கை!

Thursday, March 10th, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலைகளில் தற்போது 20,000 தொன் எண்ணெய் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.. அத்துடன் ஒவ்வொரு நகரத்திலும் உள்ள... [ மேலும் படிக்க ]

பொய் கூறி ஆட்சியை கைப்பற்ற முற்பட்டால் எதிர்க்கட்சி நிலையையும் இழக்க நேரிடும் – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 10th, 2022
பொய்களை கூறி 2015 இல் ஆட்சியைக் கைப்பற்றிய எதிர்க்கட்சியினர் தற்போது மீண்டும் பொய்களைக் கூறி ஆட்சியை கைப்பற்ற முனைந்தால், இருக்கின்ற எதிர்க்கட்சியையும் இழக்க நேரிடுமென இராஜாங்க... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம்: நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படும் – நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, March 10th, 2022
தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படுவதாக நீதியமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த சட்டம்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையில் இன்றும் உயர்மட்ட பேச்சு!

Thursday, March 10th, 2022
உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையில் தமது நாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தை நிரந்தர யுத்த நிறுத்தத்திற்கான கதவை திறக்கும் என துருக்கி அதிபர் நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய விசா நடைமுறை – சுற்றுலா அமைச்சகத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, March 10th, 2022
வெளிநாட்டில் இருந்து வரும் சுற்று பயணிகளை ஈர்க்க புதிய விசா நடைமுறைக்கான அறிவிப்பை சுற்றுலா அமைச்சகத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிடவுள்ளது. இதன்படி,... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் மின்வெட்டு – நேர அட்டவணைக்கு அனுமதியளித்தது அறிவித்தது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!

Thursday, March 10th, 2022
இன்றைய தினமும்(10) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது. இதற்கிணங்க, P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய பிரிவுகளில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி... [ மேலும் படிக்க ]