பிரதான செய்திகள்

யாழ்.மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் யுவதி கைது!

Thursday, March 10th, 2022
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் வாடகை அறையில் தங்கி இருந்த யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வக்கட்சி மாநாடு!

Thursday, March 10th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு குறித்த மாநாடு இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வந்தடைந்தார்!

Thursday, March 10th, 2022
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா (Masatsugu Asakawa) இன்றையதினம் இலங்கை வந்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

லொஹான் ரத்வத்தவுக்கு புதிய அமைச்சுப் பதவி!

Thursday, March 10th, 2022
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். இன்றையதினம் அவர்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Thursday, March 10th, 2022
சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை... [ மேலும் படிக்க ]

சிறார்களின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த ஈ.பிடி.பி என்றும் துணையாக இருக்கும் – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக பொறுப்பாளர் ரவீந்திரன் தெரிவிப்பு!

Wednesday, March 9th, 2022
சிறார்களின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்திக்கொள்ள எம்மாலான உதிவிகளை அமச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடக என்றும் மேற்கொண்டு தருவேன் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ஆட்சியை பொறுப்பேற்ற பின் கண்ணீர் புகை, தடியடி தாக்குதல் இடம்பெற்றதாக வரலாறு இல்லை – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Wednesday, March 9th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் இதுவரை நாட்டின் எந்தப் பகுதியிலும் கண்ணீர் புகைப் பிரயோகமோஅல்லது தடியடி தாக்குதல்களோ மேற்கொள்ளப்பட வில்லையென பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

நேட்டோவில் இணைவதற்கு விரும்பவில்லை – மண்டியிட்டு தானமாக பெறும் நாட்டின் அதிபராக நான் இருக்க விரும்பவில்லை என நேட்டோவுக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!

Wednesday, March 9th, 2022
நேட்டோவுடன் இணைவதற்கு தான் விரும்பவில்லையென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் நேட்டோ... [ மேலும் படிக்க ]

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ள முக்கிய 7 நிறுவனங்கள்!

Wednesday, March 9th, 2022
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் எரிபொருளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத்... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு – இலங்கையில் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என துறைசார் அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, March 9th, 2022
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று... [ மேலும் படிக்க ]