பிரதான செய்திகள்

இந்தியாவின் கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு எரிபொருள் – மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவிப்பு!

Monday, March 7th, 2022
இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கைக்கு கச்சா... [ மேலும் படிக்க ]

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் – இராஜாங்க அமைச்சர்கள் கடமைகளை பெறுப்பேற்பு!

Monday, March 7th, 2022
அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்ற அமைச்சர்கள் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றனர். இதற்கமைய, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் கைத்தொழில் அமைச்சு பதவிக்கு... [ மேலும் படிக்க ]

மாத இறுதி வரை நாட்டிலுள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணையுங்கள்- நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை!

Monday, March 7th, 2022
இன்றுமுதல் மார்ச் 31 ஆம் திகதிவரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் உள்ளுராட்சி... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் கோரிக்கை – உன்ரைனின் மேலும் நான்கு நகரங்களில் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா!

Monday, March 7th, 2022
உக்ரைன் தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது. அதன் காரணமாக கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு வயது 5 மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை பரிதாப பலி!

Monday, March 7th, 2022
யாழ்ப்பாணம் கொடிகாமம், மீசாலை வடக்கில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு வயது 5 மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வாகீசன்... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு – இறக்குமதிக்கான உற்பத்தி வரி 49.1 பில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவிப்பு!

Monday, March 7th, 2022
இலங்கையில் மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக இறக்குமதிக்கான உற்பத்தி வரி 49.1 பில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு... [ மேலும் படிக்க ]

உக்ரைன் போர் எதிரொலி – ரஷ்ய விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

Monday, March 7th, 2022
உக்ரைனுக்குள் ரஷ்யா நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இவ்வாறு தொடர் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

மக்களை சோகத்தில் ஆழ்த்திய நடுங்கமுவ ராசா!

Monday, March 7th, 2022
இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை ஒன்று நடுங்கமுவ ராசா தனது 69 ஆவது வயதில் இன்று காலை 5.30 மணியளவில் இந்த யானை உயிரிழந்துள்ளது. தலதா மாளிகையில் நீண்டகாலமாக பணியாற்றிய யானை, வயது... [ மேலும் படிக்க ]

உக்ரைன் பேச்சு குழுவில் ரஷ்ய உளவாளி – உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்!

Monday, March 7th, 2022
ரஷ்யாவுடனான உக்ரைன் பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் ரஷ்ய உளவாளி என்பதை உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பம்!

Monday, March 7th, 2022
இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக சகல பாடசாலைகளும் இன்றையதினம் மீள ஆரம்பமாகியுள்ளது. இதற்காக மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]