பிரதான செய்திகள்

சபாநாயகரின் உதவியை நாடியது ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி!

Wednesday, March 9th, 2022
‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோரை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துள்ளது. செயலணியின் எதிர்கால... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களுக்கான வலவான சட்டக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவிப்பு!

Wednesday, March 9th, 2022
நாட்டில் அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் மற்றும் காப்புரிமைச் சட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்... [ மேலும் படிக்க ]

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு விரைவில் அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்பு!

Wednesday, March 9th, 2022
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது இதுவே இந்தியாவின்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான போர் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தேயிலை ஏலத்தில் இலங்கை தேயிலை அதிகரிப்பு!.

Wednesday, March 9th, 2022
பெப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தேயிலை ஏலத்தில் இலங்கை தேயிலை விலை 725 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஜனவரி... [ மேலும் படிக்க ]

குறைந்த பரிசோதனை மதிப்பீட்டால் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை குறைவு என வெளியான செய்திக்கு சுகாதார அமைச்சு மறுப்பு!

Wednesday, March 9th, 2022
குறைந்த கொரோனா பரிசோதனை மதிப்பீடு காரணமாக நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது எனக் கூறப்படும் செய்திகளுக்கு பதிலளித்துள்ள சுகாதார அமைச்சு, அப்படி எதுவும்... [ மேலும் படிக்க ]

அவசியமான இடங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை!

Wednesday, March 9th, 2022
நாட்டில் வைத்தியசாலைகள், பாதுகாப்பு இடங்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் போன்ற 24 மணி நேரமும் மின்சாரம் அவசியமான இடங்களுக்கு தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மீண்டும் இலங்கை மின்சார சபை அறிவுறுத்து!

Wednesday, March 9th, 2022
பல அனல் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளின் கையிருப்பு குறைந்தளவே காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார... [ மேலும் படிக்க ]

இன்று இரவுமுதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் – எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, March 9th, 2022
இன்றிரவு (09) முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும்... [ மேலும் படிக்க ]

பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை பிரிவிற்கு புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W.டி சொய்சா நியமனம்!

Wednesday, March 9th, 2022
பெட்ரோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய சாலை பிரிவின் (CPSTL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W.டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைவராக பதவி வகித்த நாலக்க பெரேரா இராஜினாமா... [ மேலும் படிக்க ]

நாட்டில் மின்சார நெருக்கடி தொடர்வதன் பின்னணியில் சதித்திட்டம் – அமைச்சர் நாமல் சந்தேகம்!

Wednesday, March 9th, 2022
நாட்டில் தொடரும் மின்சார நெருக்கடியின் பி;ன்னணியில் சதிதிட்டமொன்று இருக்கலாம் என நாமல் ராஜபக்சதெரிவித்துள்ளார். மக்களிற்கு தடையற்ற மின்சாரவிநியோகத்தை வழங்குமாறு... [ மேலும் படிக்க ]