பிரதான செய்திகள்

மக்களின் கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றுபவர்கள் ராஜபக்ஷர்களே – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவிப்பு!

Tuesday, March 8th, 2022
மக்களின் கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றுபவர்கள் ராஜபக்ஷர்களே என்பதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன் என கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நீண்டகால விசா – அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவிப்பு !

Tuesday, March 8th, 2022
இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நீண்டகால வீசாக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் முதலீடு செய்யும்... [ மேலும் படிக்க ]

அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் – இந்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்கின்றார் நிதி அமைச்சர பசில்!

Tuesday, March 8th, 2022
இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் உறுதியளித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்!

Tuesday, March 8th, 2022
பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் - 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய மின்சார சபைக்கு அனுமதி – நாளைமுதல் எரிபொருள் விநியோகமும் வழமைக்கு திரும்பும் – எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே அறிவிப்பு!

Tuesday, March 8th, 2022
மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது – கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு!

Tuesday, March 8th, 2022
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது என கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க... [ மேலும் படிக்க ]

உலகெங்கம் இன்று சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள் – ஈ.பி.டி.பி இணையத்தளமும் வாழ்த்துகிறது!

Tuesday, March 8th, 2022
இன்று சர்வதேச மகளிர் தினமாகும். 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின் போது பெரிஸில் உள்ள பெண்கள்... [ மேலும் படிக்க ]

“அவளுக்கு” பெருமை சேர்ப்பதற்கு இருமுறை சிந்திக்க வேண்டாம் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, March 8th, 2022
ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக மற்றும் பாட்டியாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வழிநடத்தும் துணிச்சலான பெண்களின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் அனைவருக்கும்... [ மேலும் படிக்க ]

தேசிய இலக்குகளை அடைவதற்கு அனைத்துப் பெண்களும் தங்கள் முழு ஆற்றலையும் வழங்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணையுங்கள் – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Tuesday, March 8th, 2022
வரலாறு முழுவதும், பெண்கள், மனித முயற்சியின் ஒவ்வொரு துறையிலும், குறிப்பாக சமூக வளர்ச்சியின் போக்கில் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

நாட்டின் மிகப்பெரிய சிமெந்துத் தொழிற்சாலை உதயம் – புதிய உருக்குத் தொழிற்சாலைக்கும் இலங்கையின் அரச தலைவர்களால் அடிக்கல் நாட்டிவைப்பு!

Tuesday, March 8th, 2022
மாகம்புர லங்கா கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட எமது நாட்டின் மிகப்பெரிய சிமெந்து தொழிற்சாலையான “லங்வா சங்ஸ்தா சிமென்ட் கோப்பரேஷன் (பிரைவெட்) லிமிடெட்” நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]