பிரதான செய்திகள்

இன்று இரவுமுதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் – எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, March 9th, 2022
இன்றிரவு (09) முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும்... [ மேலும் படிக்க ]

பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை பிரிவிற்கு புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W.டி சொய்சா நியமனம்!

Wednesday, March 9th, 2022
பெட்ரோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய சாலை பிரிவின் (CPSTL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W.டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைவராக பதவி வகித்த நாலக்க பெரேரா இராஜினாமா... [ மேலும் படிக்க ]

நாட்டில் மின்சார நெருக்கடி தொடர்வதன் பின்னணியில் சதித்திட்டம் – அமைச்சர் நாமல் சந்தேகம்!

Wednesday, March 9th, 2022
நாட்டில் தொடரும் மின்சார நெருக்கடியின் பி;ன்னணியில் சதிதிட்டமொன்று இருக்கலாம் என நாமல் ராஜபக்சதெரிவித்துள்ளார். மக்களிற்கு தடையற்ற மின்சாரவிநியோகத்தை வழங்குமாறு... [ மேலும் படிக்க ]

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவுசெய்யக்கோரி இவ்வருடத்தில் 76 விண்ணப்பங்கள்!

Wednesday, March 9th, 2022
2022 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 76 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. தற்போது வரையில் தேர்தல்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய எண்ணெய்யை தடை செய்வதாக அமெரிக்கா, பிரித்தானியா அறிவிப்பு!

Wednesday, March 9th, 2022
ரஷ்ய எண்ணெய்யை தடை செய்வதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் அறிவித்துள்ளன. அத்துடன், ரஷ்ய எரிவாயு கொள்வனவை ஐரோப்பிய ஒன்றியம் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற ஊடாடும் உரையாடலில் இலங்கைக்கு அமோக ஆதரவு!

Wednesday, March 9th, 2022
மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற ஊடாடும் உரையாடலில் இலங்கைக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான, மனித... [ மேலும் படிக்க ]

ஐ.நா. சபையில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, March 8th, 2022
நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் கணிசமான முயற்சிகளுக்கு உலகில் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை தொடர்பான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யா, வடகொரியா, சீனா களத்தில்!

Tuesday, March 8th, 2022
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சீனா உறுதிபடத் தெரிவித்துள்ளதுடன் இலங்கை மனித உரிமைகள், நல்லிணக்க நடவடிக்கைகளில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெய்க்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் ஒரு பீப்பாய் எண்ணெய் 300 டொலர் வரை விலை உயரும் – ரஷ்யா எச்சரிக்கை!

Tuesday, March 8th, 2022
ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் ஒரு பீப்பாய் எண்ணெய் 300 டொலர் வரை விலை உயரும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்ய மசகு... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான போர் விவகாரம் – ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்பில் ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை!

Tuesday, March 8th, 2022
உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்த 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது. உக்ரைன், ரஷ்யா... [ மேலும் படிக்க ]