உக்ரைன் போர் எதிரொலி – ரஷ்ய விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
Monday, March 7th, 2022உக்ரைனுக்குள் ரஷ்யா நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இவ்வாறு தொடர் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விமான சேவையை நிறுத்தப்போவதாக, ரஷ்யாவைச் சேர்ந்த ஏரோப்ளோட் விமான நிறுவனம் கூறியுள்ளது.
இதன்படி பெலராஸ் தவிர அனைத்து சர்வதேச விமான சேவையையும் மார்ச் 8 ஆம் திகதி முதல் நிறுத்துவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
Related posts:
துருக்கியில் கைதான ராணுவ அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமெரிக்கா!
சமுர்த்திக் கொடுப்பனவில் முன்னர் இருந்த நடைமுறையே பின்பற்றப்படும்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மேலும் 11 சந்தேக நபர்கள் கைது!
|
|
ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர் நிதிப் பங்களிப்பு - யாழ். பல்கலை மருத்துவ பீடத்தின் தகவல் தொழில்நுட்ப கூ...
யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் நடவடிக்கை!
இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2000 வீதமாக அதிகரிப்பு - பேராசிரியர் நிலீகா மலவிகே சுட்டிக்க...