பிரதான செய்திகள்

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 24th, 2022
வாகன இறக்குமதி தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அத்தியாவசிய பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 10 நாட்களுக்குள் எரிவாயு தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு – லிட்ரோ நிறுவன தலைவர் தெஷார ஜயசிங்க அறிவிப்பு!

Thursday, March 24th, 2022
லிட்ரோ நிறுவனம் தற்போது தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் எரிவாயு தாங்கிய மேலும் 2 கப்பல்கள் நாளை மற்றும்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு சலுகை – சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

Thursday, March 24th, 2022
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு, அவசர தேவைகளில் ஒன்றாகக் கருதி எரிபொருள் வழங்க... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் உள்ள 65 இலங்கை தூதரகங்களை தொடர்ந்தும் நடத்தி செல்வது தொடர்பில் அவதானம் – இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு!

Thursday, March 24th, 2022
டொலர் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் உள்ள 65 இலங்கை தூதரகங்களை தொடர்ந்தும் நடத்தி செல்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க... [ மேலும் படிக்க ]

எம்.சீ.சீ உடன்படிக்கை விவகாரம் – கமத் தொழிலாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

Thursday, March 24th, 2022
அமெரிக்காவின் எம்.சீ.சீ. உடன்படிக்கையில் அரசாங்கம் கையெழுத்திடாவிட்டாலும் அந்த உடன்படிக்கை ஊடாக நடைமுறைப்படுத்தப்படவிருந்த காணிகளை நிதிமயப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களில் 92 வீதமானவை விநியோகம் – O/L பரீட்சையில் மாற்றமில்லை திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும் அறிவிப்பு!

Thursday, March 24th, 2022
கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]

நடுத்தர ஆடைத் தொழில்துறை அபிவிருத்திக்கு அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ புதிய முயற்சி!

Thursday, March 24th, 2022
நாடு முழுவதும் உள்ள 50 தையல் இயந்திரங்கள் அல்லது 50 ஆட்களுக்கும் குறைவாக கொண்ட சிறிய ஆடைத் தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்துவதன் மூலம் விரைவில் ஆடை துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த... [ மேலும் படிக்க ]

பிரதமரின் தலைமையில் தேசிய மூலோபாய விருது வழங்கும் விழா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது!

Thursday, March 24th, 2022
தேசிய பணி மூலோபாய விருது வழங்கும் விழா - 2022 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றையதினம் ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. உள்ளூர் விநியோகத்துறையில் சிறந்த பணியாற்றும் இலங்கை... [ மேலும் படிக்க ]

பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவிப்பு!

Thursday, March 24th, 2022
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். பிரதமரின் ஊடகப்பிரிவினால்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாட தயார் – அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளரிடம் மீண்டும் தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Thursday, March 24th, 2022
அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தினார். சர்வகட்சி... [ மேலும் படிக்க ]