பிரதான செய்திகள்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் பரிசோதனை நடவடிக்கை – எரிவாயு விநியோகம் தொடர்பான அறிவுறுத்தல் பலகை காட்சிப்படுத்தப்பட வேண்டு எனவும் அறிவுறுத்து!

Wednesday, March 23rd, 2022
அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் மாவட்ட இணைப்பதிகாரியின் தலைமையில்  இன்று (2022.03.23) திடீர் பரிசோதனைகளை... [ மேலும் படிக்க ]

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளேன் – ஜனாதிபதி கோரட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வகட்சி அரசியல்... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள், மனித சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் புதிய திருத்தச் சட்டம் – வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தத்தில், மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மீளாய்வுகள் மேற்கொண்டு தனிச்சட்டமாக்க வேண்டும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு மிக அவசியமானது. தற்போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் எதிர்காலத்தில் மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அது முழுமையான சட்டமாக கொண்டு... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக மற்றொரு சிறப்பான முறை அறிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய கடிதமொன்று... [ மேலும் படிக்க ]

சர்வதேச சட்ட நிபுணர்களின் ஆலோசனை கோரும் விடயத்தில் சட்ட நிறுவனங்களை அணுகியது நிதி அமைச்சு!

Wednesday, March 23rd, 2022
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கு முன்னர், கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச சட்ட நிபுணர்களின் ஆலோசனை கோரும் விடயத்தில், ஆரம்ப விசாரணைகளுக்காக சில சட்ட நிறுவனங்கள்... [ மேலும் படிக்க ]

அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதிகளை வழங்குவதே, அரசாங்கத்தின் நோக்கம் – உலக நீர் தின நிகழ்வில பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
உலக நீர் தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்றையதினம் நடைபெற்றது. இந்த ஆண்டு உலக நீர்... [ மேலும் படிக்க ]

போதியளவு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
மக்களுக்கு அவசியமான எரிபொருளை, உரியவாறு வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அவசியமான அளவு... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்!

Wednesday, March 23rd, 2022
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். உயர்மட்ட தூதுக் குழுவுடன் நேற்று மாலை இலங்கை வந்த அவர், இன்றையதினம் பல்வேறு... [ மேலும் படிக்க ]

இன்று இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாடு!

Wednesday, March 23rd, 2022
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்றையதினம் சர்வகட்சி மாநாடு இடம்பெற்றது ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]