பிரதான செய்திகள்

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தட்டுப்பாடின்றி எரிபொருளை பெறமுடியும் – வலுசக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, இந்த வார இறுதியில், கிரமமாக குறைவடையும் என எதிர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் அதிகார சபை திடீரென மேற்கொண்ட பரிசோதனை – 8 வழக்குகள் பதிவு என மாவட்ட செயலர் தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை மாசி மற்றும் பங்குனி மாதங்களில் திடீர் மேற்கொண்ட பரிசோதனை நேற்றையதினம் வரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்கிறது – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் நிறைவேறியது !

Wednesday, March 23rd, 2022
பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேறியது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு அமைச்சர் நாமல் கோரிக்கை!

Wednesday, March 23rd, 2022
மக்களை எரிபொருள் வரிசையில் காக்க வைப்பதற்கு இடமளிக்காமல், தேவையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

மரியபோல் மீது ரஷ்யப் போர்க் கப்பல்கள் வெடிகுண்டுத் தாக்குதல்!

Wednesday, March 23rd, 2022
துறைமுக நகரமான மரியபோல் மீது ரஷ்யப் போர் கப்பல்கள் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம் – அனைவரும் ஒன்றிணைந்து, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை!

Wednesday, March 23rd, 2022
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று (22) பிற்பகல் அலரிமாளிகையில் 03 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக... [ மேலும் படிக்க ]

சிறந்த சேவையை வழங்குபவர்களாக கிராம அலுவலர்கள் செயற்பட வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வலியுறுத்து!

Wednesday, March 23rd, 2022
மக்களுக்கும் கிராம அலுவலர்களுக்குமான புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளவும் மக்களிடையே நல்லுறவை பேனி சிறந்த சேவையை வழங்குபவர்களாக கிராம அலுவலர்கள் செயற்பட வேண்டும் என்று மாவட்ட... [ மேலும் படிக்க ]

ரஷிய அதிபர் புதினை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இந்தியா மட்டும் சற்று நடுங்குகிறது – இந்தியாவை சீண்டும் அமெரிக்க அதிபர்!

Tuesday, March 22nd, 2022
 உக்ரைன் மீது ரஷியா இன்று 27 ஆவது நாளாக போர் தொடுத்துவரும் நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில்... [ மேலும் படிக்க ]

CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலைய கண்காணிப்பு நடவடிக்கைகளில் இராணுவம் – இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன அறிவிப்பு!

Tuesday, March 22nd, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு... [ மேலும் படிக்க ]