பிரதான செய்திகள்

ரஷ்யாவில்இலங்கை தேயிலைக்கான கேள்வி குறையவில்லை – இலங்கை தேயிலை சபை அறிவிப்பு!

Friday, March 25th, 2022
ரஷ்யாவில் இலங்கை தேயிலைக்கான கேள்வி உள்ளபோதிலும் அதனை ஏற்றுமதி செய்வதில் இலங்கை நெருக்கடியில் உள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு... [ மேலும் படிக்க ]

புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி, பிரதமர் நிதி அமைச்சர் தலைமையில் 52 பேர் கொண்ட குழுவொன்று நியமனம்!

Friday, March 25th, 2022
தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரத் துண்டிப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் தலைமையில் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

மீள் நிரப்பு நிலையங்களில் மேலதிகமாக எரிபொருள்: தாங்கி ஊர்திகள் திருப்பி அனுப்பப்பட்டன – வலுசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டு!

Friday, March 25th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் மேலதிகமாக உள்ளமையால், சில எரிபொருள் தாங்கி ஊர்திகள் மீளத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே... [ மேலும் படிக்க ]

யுக்ரைன் – ரஷ்ய போர் விவகாரம்: ஐ.நா போர் நிறுத்த வாக்கெடுப்பில் இலங்கை பங்கேற்கவில்லை!

Friday, March 25th, 2022
யுக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடற்ற தீர்மானம் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு... [ மேலும் படிக்க ]

உலக வங்கியிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை!

Friday, March 25th, 2022
உலக வங்கியிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை இலங்கை பெற்றுக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அவசர வேண்டுகோள் – 40,000 தொன் டீசலை வழங்குகின்றது இந்தியா!

Friday, March 25th, 2022
இலங்கை விடுத்த அவசரவேண்டுகோளை தொடர்ந்து இந்தியா 40 ஆயிரம் தொன் டீசலை வழங்க தீர்மானித்துள்ளது. கடும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை 500 மில்லியன் கடன்உதவியின் கீழ்... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு நிவாரணம்: அறிக்கை தயார்!

Thursday, March 24th, 2022
“நல்லாட்சி” அரசாங்கத்தின் கீழ், அரசியல் பழிவாங்கல் நோக்கில், அரச மற்றும் பகுதியளவு-அரச பணியாளர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச பணியார்களுக்கு... [ மேலும் படிக்க ]

உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்நாடுகள் ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்டணத்தை திரும்பச்செலுத்த வேண்டும் – ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அதிரடி முடிவு!

Thursday, March 24th, 2022
ரஷ்யாவால் உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்த நாடுகள் செலுத்தும் கட்டண தொகையை இனிமேல், ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்டணத்தை திரும்பச்செலுத்த வேண்டும்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது!

Thursday, March 24th, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் 2 பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்திற்கு அமெரிக்காவின துணை இராஜாங்க செயலாளரும் தூதுவரும் விஜயம்!

Thursday, March 24th, 2022
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல்விவகாரங்களிற்கான துணை செயலாளர் விக்டோரியா நியுலாண்டும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் கொழும்பு... [ மேலும் படிக்க ]