பிரதான செய்திகள்

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – எதிர்காலத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, March 26th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 14 முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]

வார இறுதியில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு – மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

Saturday, March 26th, 2022
வார இறுதியில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய A முதல் L... [ மேலும் படிக்க ]

பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிகள் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் – சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டு!

Saturday, March 26th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான 'உறுப்புரை 4' ஆலோசனை மற்றும் பணிக்குழாம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் நிறைவேற்று அதிகாரியின் இலங்கை தொடர்பான அறிவித்தலும் இந்த... [ மேலும் படிக்க ]

நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் – தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரில் அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Saturday, March 26th, 2022
“ஐக்கிய இலங்கையில், அரசியல் தீர்வின் மூலம், நாட்டை சுபீட்சத்தை நோக்கி நகர்த்துவது எமது எதிர்பார்ப்பாகும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அப்போது என்னிடம்... [ மேலும் படிக்க ]

வழமையான மின்சார தடை – யாழ் மாநகரின் நிர்வாக அசமந்தத்தால் மாதாந்த சபை அமர்வு இடை நிறுத்தம் – குழப்பத்தில் உறுப்பினர்கள்!

Friday, March 25th, 2022
நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் வழமையான மின்சார தடையால் யாழ் மாநகரசபையின் முன்னேற்பாடுகளுடன் கூடிய திட்டமிடலற்ற நிர்வாக செயற்பாடு காரணமாக இன்றையதினம் நடைபெற்ற சபையின் மாதாந்த... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டத்தினூடாக நல்லூர் பிரதேசத்தில் உதவித்திட்டம் வழங்கிவைப்பு!

Friday, March 25th, 2022
சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்ட ஏற்பாட்டில் வாழ்வாதார கடன் வசதிகள், மாணவர்களுக்கான சிப்தர புலமை பரிசில், வீட்டுத்தோட்ட ஊக்குவிப்புக்கள், மற்றும் பொற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு... [ மேலும் படிக்க ]

ஒரு மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க தயார் – லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவிப்பு!

Friday, March 25th, 2022
ஒரு மில்லியன் எரிவாயு சிலிண்டர்களை அடுத்த 10 நாட்களுக்குள் சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல்... [ மேலும் படிக்க ]

நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் எதுவுமில்லை – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!

Friday, March 25th, 2022
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு காணப்பட்டாலும் உணவு பாதுகாப்பு தொடர்பில் எந்த சிக்கலும் கிடையாதென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

வீடுகளில் பெற்றோல் சேமித்து வைப்பது ஆபத்தானது – பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Friday, March 25th, 2022
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியுடன் வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வீடுகளில் பெற்றோலை சேமித்து... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்!

Friday, March 25th, 2022
அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00... [ மேலும் படிக்க ]