தினசரி செய்திகள்

சகல பள்ளிவாசல்களிலும் தொழுகைகள் தற்காலிமாக இடைநிறுத்தம் – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்!

Thursday, April 29th, 2021
சகல பள்ளிவாசல்களிலும் ஜும்மா, தராவீஹ், கியாமுல்லைல் தொழுகைகள் தற்காலிமாக இடைநிறுத்தம் செய்யுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.. அத்துடன் 25 என்ற... [ மேலும் படிக்க ]

சுகாதார விதிமுறைகளை மீறிய ஆயிரத்து 240 முச்சக்கர வண்டிகள் கண்டறியப்பட்டது!

Thursday, April 29th, 2021
முச்சக்கர வண்டிகள் தொடர்பாக நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது,தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,240 முச்சக்கரவண்டிகள் கண்டறியப்பட்டதாக பொலிசார்... [ மேலும் படிக்க ]

வாரத்தில் 3 நாட்கள் அரச ஊழியர்கள் அவசியம் அலுவலக கடமையில் ஈடுபடவேண்டும் – அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Thursday, April 29th, 2021
கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக வாரத்திற்கு 3 நாட்கள் அவசியம் வலுவலகத்திற்கு வருகை தந்து கடமையை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் நிலையான சூழல் பாதுகாப்பு கொள்கையை நிறைவேற்றுவதே நோக்கம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல!

Thursday, April 29th, 2021
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சௌபாக்கிய தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் நிலையான சூழல் பாதுகாப்பு கொள்கை தொடர்பில் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நாம் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம் என... [ மேலும் படிக்க ]

ஒரேநாளில் 1451 கொரோனா தொற்றாளர்கள் பதிவு !

Thursday, April 29th, 2021
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,466 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 15 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று நோயின் தற்போதைய அழிவை இந்தியா விரைவில் முறியடிக்கும் – – பாரத பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, April 29th, 2021
உங்களது திறமையான தலைமையின் கீழும் அர்ப்பணிப்புள்ள நிபுணர்களின் உறுதியான ஆதரவோடும் இந்தியா விரைவில் நோய்க்கிருமியின் தற்போதைய அழிவைத் தடுக்கும் என்று நான் நம்புகிறேன் என... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் தாம் விரும்பும் கொரோனா தடுப்பூசியைத் தெரிவுசெய்ய முடியாது – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி !

Thursday, April 29th, 2021
பொதுமக்கள் தாங்கள் விரும்பும் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அதற்கு பதிலாக அவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக இறக்குமதி : 1.2 கோடி ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

Thursday, April 29th, 2021
மூன்று கொள்கலன்களின் மூலம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பாதணிகளை கொழும்பு துறைமுகத்தில் சுங்கப் பிரிவினரால் பறிமுதல்... [ மேலும் படிக்க ]

வங்கிகளுக்கு நாளையதினம் விசேட விடுமுறை தினம் – மத்திய வங்கி அறிவிப்பு!

Thursday, April 29th, 2021
வங்கிகளுக்கு நாளையதினம் (30) அரை நாள் விடுமுறை தினமாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மே முதலாம் திகதி சனிக்கிழமையன்று, சர்வதேச உழைப்பாளர் தினம் என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் நாளை... [ மேலும் படிக்க ]

உலகளாவிய முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Thursday, April 29th, 2021
நாட்டில் கடந்த சில நாள்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வழமைக்கு மாறாக அதிகரித்த போதிலும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு எந்த... [ மேலும் படிக்க ]