தினசரி செய்திகள்

யாழ். கரவெட்டி பிரதேச சபை முன் பெண் ஒருவர் நீதி கோரிப் போராட்டம்!

Wednesday, April 28th, 2021
யாழ்ப்பாணம் நெல்லியடி சந்தைக்கு அண்மையில் பழக்கடை ஒன்று காணப்படுவதால் அது தமக்கு இடையூறாக உள்ளதாக தெரிவித்து பழக்கடையில் இருந்த பழங்களை பிரதேச சபையினர் எடுத்துச் சென்மையால் தான்... [ மேலும் படிக்க ]

கோவிட்-19 கூட்டு ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்கான பிராந்திய மட்ட செயற்பாட்டில் இலங்கை பங்கேற்பு!

Wednesday, April 28th, 2021
கோவிட்-19க்கு பிரதிபலிப்பது குறித்த சீனா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அமைச்சர்களுடனான கூட்டு இணையவழி மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் 7 பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய 8 திட்டமிடல் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்!

Wednesday, April 28th, 2021
யாழ்.மாவட்டத்தில் 8 பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய 7 திட்டமிடல் அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலர் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம்,... [ மேலும் படிக்க ]

உருவாகின்றது கிளிநொச்சி நகரசபை – மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, April 28th, 2021
கரைச்சி பிரதேச சபையை மூன்றாக பிரிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க... [ மேலும் படிக்க ]

அலுவலகங்களின் உள்ளேயும் முகக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Wednesday, April 28th, 2021
அலுவலகங்களின் உள்ளேயும் முகக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் காரியாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் காரியாலயங்கள் உள்ளேயும் கட்டாயம் முகக் கவசங்களை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – சீன பாதுகாப்பு அமைச்சர் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை !

Wednesday, April 28th, 2021
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்ஹே, ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டுநாள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் திரிபடைந்த கொரோனா வைரஸ் – கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் மகப்பேறியல் நிபுணர்!

Wednesday, April 28th, 2021
இலங்கையில் பரவிவரும் திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் கர்ப்பிணிப் பெண்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்திவரவதாக மகப்பேறியல் நிபுணர் மயுரம்மன டெவொலகே எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

துரித நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

Wednesday, April 28th, 2021
கொரோனா தொற்று நோயால் இலங்கை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், நாடு முழுவதும் ஏராளமான நோயாளிகள் காணப்படுவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே,... [ மேலும் படிக்க ]

சீன பாதுகாப்பு அமைச்சருக்கு இலங்கை கலாசார மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பு!

Wednesday, April 28th, 2021
சீன நாட்டின் கவுன்சிலரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் வீ ஃபெங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றையதினம் இலங்கையை வந்தடைந்தார். பண்டாரநாயக்க சர்வதேச... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Wednesday, April 28th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள பொலிஸார் அவர்களுள் அதிகமானவர்கள் மொனராகல, திருகோணமலை மற்றும் களுத்துறை... [ மேலும் படிக்க ]