தினசரி செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Friday, April 30th, 2021
மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா மரணங்கள் தொடர்ந்தும் பதிவு – ஒரே நாளில் 1531 பேருக்கு தொற்றுறுதி!

Friday, April 30th, 2021
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு ஒன்றுபடுங்கள் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

Friday, April 30th, 2021
வெறுமனே கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு அறிவூட்டி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

ஞாயிரன்றே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித்தீர்மானம் – கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Friday, April 30th, 2021
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடு... [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் நாளொன்றுக்கு 60 தொற்றாளர்கள் வீதம் பதிவு – பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை!

Friday, April 30th, 2021
திருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60 கொவிட் தொற்றாளர்கள் வீதம் பதிவாவதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் டீ.ஜீ.எம். கொத்தா தெரிவித்துள்ளார். அத்துடன் ஏப்ரல்... [ மேலும் படிக்க ]

மறு அறிவித்தல்வரை யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம் – தொடருந்து திணைக்களம் அறிவிப்பு!

Friday, April 30th, 2021
யாழ்ப்பாணம், கண்டி, பதுளை, பொலனறுவை ஆகிய மாவட்டங்களுக்கான 16 தொடருந்து சேவைகள் நாளைமுதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. கொவிட்-19... [ மேலும் படிக்க ]

புதிதாக பரவிவரும் பிரித்தானிய வைரஸே இலங்கையில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்புக்கு காரணம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, April 30th, 2021
புதிதாக பரவிவரும் பிரித்தானிய வைரஸ் காரணமாகவே இலங்கையில் கொரோனா வைரஸ்; உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ள இராணுவதளபதி சவேந்திரசில்வா முன்னரை போல இல்லாமல் தற்போது நோய்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!

Friday, April 30th, 2021
பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளர்ஃ காங்கேசன்துறை பிராந்திய சிறப்பு குற்றத்தடுப்புப்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் அகழ்வு – வடமராட்சி கிழக்கில் துப்பாக்கி சூடு!

Friday, April 30th, 2021
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட... [ மேலும் படிக்க ]

காத்தான்குடியில் இடம்பெற்ற ஒத்திகை – வெடிபொருட்களை வழங்கியதாக ஜஹ்ரானின் சகோதரருடன் இருந்தவர் தெரிவிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Friday, April 30th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தான் ஜஹ்ரான் ஹாசிமின் சகோதரரிற்கு வெடிபொருட்களை வழங்கினார் என தெரிவித்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]