தினசரி செய்திகள்

தனியார்துறை ஊழியர்களது ஊதியங்கள் தடையின்றி வழங்கப்பட வேண்டும் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்து!

Sunday, May 9th, 2021
தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டாலோ கட்டாயம் அவர்களுக்கான ஊதியத்தை உரிய நிறுவனங்கள் வழங்க... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்து 90 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு 2 ஆவது தொகுதி கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது!

Sunday, May 9th, 2021
'அஷ்ரா செனேக்கா' தடுப்பு மருந்தின் இரண்டாவது தடுப்பூசி 1 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் முதல் தொகுதி 9 இலட்சத்து 29 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு... [ மேலும் படிக்க ]

40 புதிய அரசியல் கட்சிகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் !

Sunday, May 9th, 2021
40 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான... [ மேலும் படிக்க ]

சிறுபோகத்தில் சேதனப் பசளையை பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபடும் சாத்தியம் அதிகம் – பணிப்பாளர் ரொஷான் ஜயசூரிய மேலதிக தெரிவிப்பு!

Sunday, May 9th, 2021
சேதனப் பசளையைப் பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபடும் சாத்தியம் சிறுபோகத்திலும் காணப்படுவதாக தெரிவித்துள்ள உர செயலகத்தின் பணிப்பாளர் ரொஷான் ஜயசூரிய மேலதிக பயிர்ச் செய்கைகளை... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட வாக்காளர் தொகையில் சரிவு – நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு!

Saturday, May 8th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் முதல் தடவையாக வாக்காளர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 761 பேரால் குறைவடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலின் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

மக்களின் செயற்பாடுகளே கிராமங்களை முடக்குவதற்கு காரணமாக அமைகின்றது – யாழ்ப்பாணத்தில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ஸ்ரீதரன் சுட்டிக்காட்டு!

Saturday, May 8th, 2021
பிரதேசத்தை அல்லது ஓரிடத்தை முடக்குவது என்பது அதிகாரிகள் தீர்மானிப்பதில்லை என தெரிவித்துள்ள திட்டமிடல் பிரிவின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ஸ்ரீதரன் மக்கள் சுகாதார... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் பரவும் திரிபடைந்த கொரோனா இலங்கையிலும் கண்டறிவு!

Saturday, May 8th, 2021
இந்தியாவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் திரிபடைந்த வைரஸ் தொற்றுடன் இலங்கையில் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். திரிபடைந்த B1.617 என்ற கொரோனா வைரசே இவ்வாறு ஒருவரக்குக்... [ மேலும் படிக்க ]

அரச வெசாக் தின நிகழ்வு இரத்து!

Saturday, May 8th, 2021
யாழ்ப்பாணம், நயினதீவு ரஜமஹா விகாரையில் இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை தற்காலிகமாக இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

வறுமையுடன் தொடர்புடைய தகவல்களை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள உலக வங்கி நடவடிக்கை!

Saturday, May 8th, 2021
கொரோனா தொற்றுக் காரணமாக சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை உலக வங்கி ஆரம்பித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜானதிபதி உத்தரவு!

Saturday, May 8th, 2021
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குதல் மற்றும் நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு துறைசார் தரப்பினருக்கு... [ மேலும் படிக்க ]