தினசரி செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதனம் வழங்க உத்தரவு!

Saturday, May 8th, 2021
பெருந்தோட்டங்களில் பதிவுசெய்யப்படாமல் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கும், நாளாந்த வேதனமாக 1000 ரூபாய் வழங்க வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு, தொழில் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

எண்ணெய் கலப்படம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி!

Saturday, May 8th, 2021
சமையல் எண்ணெய்யை வேறு எண்ணெய் வகையுடன் கலப்படம் செய்வதை தடுக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி நுகர்வோர் விவகார அதிகார சபையின் தவிசாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த... [ மேலும் படிக்க ]

பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகளை உயர்ந்த அனைத்து அதிபர்கள் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Saturday, May 8th, 2021
சிறந்த பெறுபேறுகளை பெறும் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்க்கும் நிலை காணப்படுவதால் நாட்டின் அனைத்து பாடசாலைகளது ஆசிரியர்களும் அதிபர்களும் தமது பாடசாலையின் பரீட்சை... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 70 தாதியர்களுக்கு கொரோனா !

Saturday, May 8th, 2021
நாடளாவிய ரீதியில் 70 தாதியர்கள் கொவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி திருகோணமலை மருத்துவமனையில் 17 தாதியர், ராகம... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உச்சபட்ச கொரோனா உயிரிழப்பு பதிவானது!

Saturday, May 8th, 2021
நாட்டில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

எமது ஆட்சியில் அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம் – அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர் தெரிவிப்பு!

Friday, May 7th, 2021
எமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா... [ மேலும் படிக்க ]

பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி – 50 இலட்சம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தயாராகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி தெரிவிப்பு!

Friday, May 7th, 2021
இலங்கையில் பைசர் (pfizer) கொரோனா தடுப்பூசிப் பாவனைக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 50 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி... [ மேலும் படிக்க ]

முன்மொழியப்பட்ட நிவாரணத்தை ஒப்புதல் அளிக்கப்பட்ட திகதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுங்கள் – பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Friday, May 7th, 2021
பயங்கரவாதத்தின் காரணமாக  இறந்த, அங்கவீனமுற்ற  படை வீரர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதலின் மூலம் உரித்தான நிவாரணங்களை 2021 ஏப்ரல்  மாதம்முதல் வழங்க... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகளுக்கு தடை – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர்!

Friday, May 7th, 2021
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகள் நடத்தப்படுவது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொதுசுகாதார... [ மேலும் படிக்க ]

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் மறு அறிவித்தலிவரை மூடுவதற்கு தீர்மானம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, May 7th, 2021
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்... [ மேலும் படிக்க ]