இந்தியாவில் பரவும் திரிபடைந்த கொரோனா இலங்கையிலும் கண்டறிவு!
Saturday, May 8th, 2021இந்தியாவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் திரிபடைந்த வைரஸ் தொற்றுடன் இலங்கையில் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார்.
திரிபடைந்த B1.617 என்ற கொரோனா வைரசே இவ்வாறு ஒருவரக்குக் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர், கொழும்பு தனிமைப்படுத்தல் மையமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
குருதி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு உதவுங்கள் - சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகம் பொது அமைப்புகள...
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் - மத்திய வங்கி ஆளுனர்!
அதிகாரம் வழங்கப்படவில்லை - தேர்தல் தினத்தன்று மட்டும் கடமைகளில் ஈடுபடுவோம் - பொது சுகாதார அதிகாரிகள்...
|
|