தினசரி செய்திகள்

சூறாவளி தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் – மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தல்!

Thursday, May 13th, 2021
சவுதி அரேபிய கடற்பரப்பில் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக சூறாவளி தாக்கம் உருவாகியுள்ளது. அடுத்து வரும் சிலதினங்களில் இந்தத்தாக்கம்... [ மேலும் படிக்க ]

ஆளுநர் தலைமையில் நடைபெற்ற வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல்!

Thursday, May 13th, 2021
வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

துறைமுக நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு – இலங்கை துறைமுக அதிகாரசபை!

Thursday, May 13th, 2021
கொவிட் தொற்று பரவலால் நாடு மிகவும் ஆபத்தில் இருக்கும் நிலையில், துறைமுக நடவடிக்கைகள் எந்த வகையிலும் சீர்குலைய இடமளிக்கப்படமாட்டாது என இலங்கை துறைமுக அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு – இராணுவத் தளபதி!

Thursday, May 13th, 2021
நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி... [ மேலும் படிக்க ]

அத்தியவசிய சேவை ஊழியர்களுக்காக விசேட ரயில் சேவை – ரயில் போக்குவரத்து அத்தியட்சிகர் தெரிவிப்பு!

Thursday, May 13th, 2021
அத்தியவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மாத்திரம் இன்றுமுதல் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ரயிலில் வேறு நபர்களுக்கு பயணிக்க முடியாது என ரயில் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

நாட்டில் நேற்று மட்டும் 2,429 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

Thursday, May 13th, 2021
நாட்டில் நேற்றுமட்டும் இரண்டாயிரத்து 429 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 43 பேர்... [ மேலும் படிக்க ]

நாளை நோன்புப் பெருநாள்!

Thursday, May 13th, 2021
நாட்டின் எந்தப் பகுதியிலும் தலைப்பிறை தென்படாமையினால், நாளை மறுதினம் (14) வௌ்ளிக்கிழமை, நோன்புப் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்தள்ள... [ மேலும் படிக்க ]

குடாநாட்டு மக்களிடம் யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Thursday, May 13th, 2021
வடக்கு மாகாணத்தில் கோவிட் தொற்று நிலைமை அதிகரித்துக் காணப்படுகின்றது. தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சர்வதேச தாதியர் தின வாழ்த்து!

Wednesday, May 12th, 2021
தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய்ப்பரவலினை கட்டுப்படுத்துவதில் தாதியர்களின் பங்கு இன்றியமையாதது. அவர்கள் சிரமம் பாராது ஆரோக்கியத்தையும், அனைத்து சலுகைகளையும் தியாகம் செய்து, இரவும்... [ மேலும் படிக்க ]

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மூன்று நினைவு முத்திரைகள் பிரதமரிடம் வழங்கி வைப்பு!

Wednesday, May 12th, 2021
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை, முதல் நாள் உறை மற்றும் நினைவு பத்திரம் என்பன வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]