தினசரி செய்திகள்

சரியான நேரத்தில் தகுதியான ஒவ்வொருவருக்கம் தடுப்பூசி வழங்கப்படும் – இராணுவத் தளபதி உறுதி!

Friday, May 14th, 2021
கோவிட் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை என அஞ்சுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தகுதிவாய்ந்த ஒவ்வொருவரும் சரியான நேரத்தில்... [ மேலும் படிக்க ]

விமானப்படை தயாரித்த ஒட்சிசன் சிகிச்சைப் பிரிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Friday, May 14th, 2021
சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளின் பயன்பாட்டிற்காக இலங்கை விமானப்படையால் தயாரிக்கப்பட்ட வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை பிரிவு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

உலகுக்கு நாம் எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும் – ரமழான் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Friday, May 14th, 2021
சமூகங்களுக்கு இடையில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பி உலகுக்கு நாம் எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும் என... [ மேலும் படிக்க ]

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு!

Friday, May 14th, 2021
பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு குறிப்பிட்டளவு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் நிதி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும் விமான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லை – சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 13th, 2021
இலங்கையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் விமான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லையென சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையங்களை... [ மேலும் படிக்க ]

வெசாக் கொண்டாட்டங்களை வீட்டில் இருந்து கொண்டாடுமாறு ஆலோசனை!

Thursday, May 13th, 2021
வெசக் பூரணை தினத்தை மதவழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீடுகளிலிருந்து கொண்டாடுமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா!

Thursday, May 13th, 2021
கிளிநொச்சி - கண்டாவளை பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்டாவளை - கட்டைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

கோரிக்கை விடுத்தால் பேருந்து சேவை வழங்கப்படும் – இலங்கை போக்குவரத்து சபையின் உதவிப் பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Thursday, May 13th, 2021
நாடுமுழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக இன்று வியாழக்கிழமை இரவு 11 மணிமுதல் வரும் மே 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பேருந்து சேவைகள் நடைபெறாது என இலங்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா சூழ்நிலையில் தபால் மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்!

Thursday, May 13th, 2021
நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் இன்று காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். நிலவும்... [ மேலும் படிக்க ]

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுங்கள் – ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்!

Thursday, May 13th, 2021
இலங்கையிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]