தினசரி செய்திகள்

கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை !

Wednesday, May 26th, 2021
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ் ப்ரெஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ இன்னும் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. அத்துடன் தீயை அணைக்கும் முயற்சிகள்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எதுவும் கிடையாது – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Wednesday, May 26th, 2021
இலங்கை தொடர்பான பயண அறிக்கையில் அமெரிக்காவினால் எச்சரிக்கப்பட்டதன்படி இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து விசேட... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பௌத்தர்களின் உயர்ந்த பண்பினை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு – வெசாக் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, May 26th, 2021
அனைத்து உயிரினங்கள் மீதும் கருணையை பரப்பும் புத்த பெருமானின் போதனைகளின் அடிப்படையில் அடுத்த மனிதர்களின் உயிர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன்... [ மேலும் படிக்க ]

பௌத்த சித்தாந்தத்தினூடாக பெற்றக்கொண்ட ஒழுக்கமானது தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கு பாரிய உதவியாக அமைந்துள்ளது – வெசாக் வாழ்த்த்துச் செய்தியில் பிரதமதர் சுட்டிக்காட்டு!

Wednesday, May 26th, 2021
உலக பொக்கிஷமான பௌத்த சமயம் என்பது பௌத்தர்களுக்கானது மட்டுமல்ல, உலகவாழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒன்றாகும் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச பௌத்த சித்தாந்தத்தின்... [ மேலும் படிக்க ]

கப்பலிலிருந்து விழுந்த கொள்கலன்களுக்கு அருகில் செல்லவேண்டாம்!

Tuesday, May 25th, 2021
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலின் காரணமாக, கடலில் விழுந்த 3 கொள்கலன்களில் எபோக்ஸி ரெஸின்... [ மேலும் படிக்க ]

‘யாஸ்’ சூறாவளி அடுத்த சில மணிநேரங்களில் கடும் சூறாவளியாக தீவிரமடையும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, May 25th, 2021
வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள 'யாஸ்' என்ற சூறாவளி அடுத்த சில மணிநேரங்களில் கடும் சூறாவளியாக தீவிரமமைடையும் என்று எதிர்பார்க்கப்படுதாக வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி – அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பதிரண அறிவிப்பு!

Tuesday, May 25th, 2021
அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் செவிலியர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று... [ மேலும் படிக்க ]

கொரோனா கட்டுப்படுத்தலுக்கு யாழ் மக்களின் ஒத்துழைப்பு போதாதுள்ளது – யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி கவலை!

Tuesday, May 25th, 2021
பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள போது யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வீடுகளில் இருக்கவேண்டியது அவசியமானது என யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா... [ மேலும் படிக்க ]

அங்கீகாரம் வழங்கப்படும் தனியார் வைத்தியசாலைகளிலும் பி சி ஆர் பரிசோதனை – சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியீடு!

Tuesday, May 25th, 2021
சுகாதார அமைச்சினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தனியார் ஆய்வுகூடங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் பீ.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்வது தொடர்பில் சுகாதார வழிகாட்டல்கள்... [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் கடற்றொழிலுக்கு சென்ற மூவரை காணவில்லை!

Tuesday, May 25th, 2021
திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் இருந்து கடந்த 23ம் திகதி கடலுக்கு படகில் சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை என திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் ... [ மேலும் படிக்க ]