தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 14,766 பேர் இதுவரை கைது – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!
Thursday, May 27th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம்
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை,
மாகாண எல்லைகளை கடந்தமை... [ மேலும் படிக்க ]


