தினசரி செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 14,766 பேர் இதுவரை கைது – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, May 27th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் காற்று – 18 வீடுகள் சேதம்!

Thursday, May 27th, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசி வரும் கடும் காற்றினால் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், பல பயன்தரு மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட அரச பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு – யாழ் மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Thursday, May 27th, 2021
யாழ் மாவட்டத்தில் பணியாற்றும் அரச பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ்... [ மேலும் படிக்க ]

“சைனோபாம்” இரண்டாவது தொகுதி தடுப்பூசிகளை இன்றுமுதல் வழங்க நடவடிக்கை – சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, May 26th, 2021
சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் இரண்டாவது தொகுதி “சைனோபாம்” தடுப்பூசிகளை இன்றுமுதல் ஏற்றும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பயணத்தடை தளர்த்தப்படும்போது மக்கள் நடந்துகொண்ட விதம் கவலையளிக்கிறது – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Wednesday, May 26th, 2021
நாடு முழுவதும் பயணத்தடை தளர்த்தப்படும்போது மக்கள் நடந்துகொண்ட விதம் கவலையளிப்பதாக தெரிவித்துள்ள இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணயின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா.... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி!

Wednesday, May 26th, 2021
வெளிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம்... [ மேலும் படிக்க ]

காரைநகரில் 4 சிறுவர்கள் இடங்கலாக 2 நாட்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று !

Wednesday, May 26th, 2021
யாழ்ப்பாணம் காரைநகரில் நேற்றயதினம் 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. காரைநகரில் நேற்று 10 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 10... [ மேலும் படிக்க ]

ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் யாழ்.மாவட்டம்!

Wednesday, May 26th, 2021
யாழ்.மாநகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளை ட்ரோண் கமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விமானப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று காலை... [ மேலும் படிக்க ]

‘யாஸ்’அதி தீவிர புயல் ,ஒடிசா அருகே வங்கக்கடலில் கரையை கடக்கிறது!

Wednesday, May 26th, 2021
இந்தியாவின் ஒடிசா அருகே வங்கக்கடலில் யாஸ் அதி தீவிர புயல் கரையை கடக்க தொடங்கியதாக இந்திய லானிலை ஆய்வு நியைம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. இது. தாம்ரா - பாலசோர் இடையே யாஸ் புயல்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை: மன்னாரில் மீனவர்கள் பாதிப்பு!

Wednesday, May 26th, 2021
மன்னாரில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தழிப்பு காரணமாக மீனவர்களின் வாடிகள் தூக்கி வீசப்பட்டதுடன்... [ மேலும் படிக்க ]