தினசரி செய்திகள்

தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தலைமையில் ஆராய்வு!

Thursday, July 8th, 2021
நாட்டிலுள்ள தனியார்துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத் தொகையான 10,ஆயிரம் ரூபாவை 12 ஆயிரத்து 500 ரூபாவாகவும், ஆகக் குறைந்த நாள் சம்பளத் தொகையான 400 ரூபாவை 500 ரூபாவாக அதிகரிக்கவும்... [ மேலும் படிக்க ]

வானிலையில் திடீர் மாற்றம்!

Thursday, July 8th, 2021
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில்) மழை நிலைமையும் நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று நிலைமையும் அடுத்த... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம்முதல் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவிப்பு!

Thursday, July 8th, 2021
நாட்டின் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, July 8th, 2021
எமது மரபுரிமையை இன்றுவரை பாதுகாக்க முடிந்தமையாலேயே உலகத்தின் பார்வையில் நாம் ஒரு பெருமைமிக்க தேசமாக உயர முடிந்தது என்று நம்புவதாக தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதனால் எமது... [ மேலும் படிக்க ]

சுவிஸிலிருந்து நிதி – செல்வபுரத்தில் வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் 6 பேர் கைது!

Thursday, July 8th, 2021
முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும்  காரினை எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது... [ மேலும் படிக்க ]

நிதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் பஷில் ராஜபக்ச!

Thursday, July 8th, 2021
நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அதேநேரம் பொருளாதாரக்... [ மேலும் படிக்க ]

சீனா தனது அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, July 7th, 2021
சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற கருத்துக்களை மதிக்கும் மக்கள் இலங்கையில் வாழ்கின்றமையாலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் எங்களால் உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது என்று... [ மேலும் படிக்க ]

அடுத்தவாரம்முதல் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமை போன்று செயற்படும் – பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத்தின் செயலாளர் நம்பிக்கை!

Wednesday, July 7th, 2021
அடுத்த வாரம்முதல் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமை போன்று மீணடும் செயற்படத் தொடங்குமென எதிர்பார்ப்பதாக பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத்தின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்க எந்தவித திட்டங்களும் இல்லை – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Wednesday, July 7th, 2021
இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தை குத்தகைக்கு விடவோ அல்லது தனியார் மயமாக்கவோ எந்தவித திட்டங்களும் இல்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கை பெற்ரோலிய... [ மேலும் படிக்க ]

காணாமற்போன நெடுந்தீவு மீனவர் வேதாரணியம் கடற்கரையில் சடலமாக மீட்பு!

Wednesday, July 7th, 2021
ஒரு வாரமாக காணாமற்போன நெடுந்தீவு மீனவர், தமிழகம் வேதாரணியம் கடற்கரையில் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.. நெடுந்தீவு 8ஆம்... [ மேலும் படிக்க ]