தினசரி செய்திகள்

21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்போது பட்டதாரி பயிலுனர்கள் பணிக்கு சமுகமளிக்க வேண்டும் – பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவுறுத்து!

Monday, October 18th, 2021
21ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் போது பட்டதாரி பயிலுனர் ஆசிரியர்கள் கடமைக்கு கட்டாயமாக சமுகமளிக்க வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிறி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வியாழக்கிழமைமுதல் புகையிரத சேவைகள் ஆரம்பம் – புகையிரதத் திணைக்களம் அறிவிப்பு!

Monday, October 18th, 2021
மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், வியாழக்கிழமைமுதல் புகையிரதங்கள் மீண்டும் இயக்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் 21... [ மேலும் படிக்க ]

அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய மின்னணு கட்டண அறிவீட்டு கூடங்களை அமைக்க நடவடிக்கை – நெடுஞ்சாலை அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, October 17th, 2021
அதிவேக நெடுஞ்சாலைகளில் அலுவலக நேரங்களில் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் காணப்படும் அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய மின்னணு கட்டண அறிவீட்டு கூடங்களை அமைக்க... [ மேலும் படிக்க ]

அனைத்து மாகாண எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுங்கள் – பாதுகாப்பு தரப்புக்குப் ஜனாதிபதி பணிப்பு!

Sunday, October 17th, 2021
அனைத்து மாகாண எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு தரப்புக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் நாட்டில் மாகாணங்களுக்கு... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் விசேட குழுவுக்கு நிதி அமைச்’சர் பசில் விசேட பணிப்புரை!

Sunday, October 17th, 2021
அரச நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊழல் மற்றும் முறைகேடுளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதி... [ மேலும் படிக்க ]

மனித உரிமை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொலிஸாருக்கு நிவாரணம் – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Sunday, October 17th, 2021
பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை ஆறு மாத காலத்திற்குள் முடிக்கத் தவறினால் அது இரத்து செய்யப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

ஒரு லீற்றர் பாலின் விலை 120 ரூபாவரை அதிகரிக்கப்பட வேண்டும் – பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் கோரிக்கை!

Sunday, October 17th, 2021
உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லீற்றர் பாலுக்கான விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றமை போதுமானதாக இல்லையென பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய... [ மேலும் படிக்க ]

இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன்களின் சலுகைக் காலத்தை நீடிப்பது தொடர்பில் இந்தியா ஆராய வேண்டும் – இந்திய அரசியடம் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை!

Sunday, October 17th, 2021
இலங்கை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள்  திருப்பி செலுத்த வேண்டிய அனைத்து கடன்களின் சலுகைக் காலத்தை  நீடிப்பது தொடர்பில் இந்தியா ஆராய  வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

இலங்கையும் அல்ஜீரியாவும் முதலாவது இருதரப்பு ஆலோசனை – சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தல் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அறிவிப்பு!

Sunday, October 17th, 2021
அல்ஜீரிய மக்கள் ஜனநாயக குடியரசுடனான முதன்முதலான இருதரப்பு மெய்நிகர் ஆலோசனைகளை இலங்கை நடத்தியது. இக்கலந்துரையாடல்களின்போது, அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து 2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி – யூரியாவை விட சிறந்த பயனை வழங்கும் என விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, October 17th, 2021
இந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட இரசாயன திரவ... [ மேலும் படிக்க ]