தினசரி செய்திகள்

எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் – பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர அறிவிப்பு!

Sunday, October 17th, 2021
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி 128 ரயில்களை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 1 ஆம் திகதிமுதல் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க திட்டம் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!

Sunday, October 17th, 2021
எதிர்வரும் முதலாம் (1) திகதி தொடக்கம் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் சுகாதார... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 641 பாடசாலைகள் திறப்பு!

Saturday, October 16th, 2021
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி 641 பாடசாலைகள் திறக்கப்படும். என வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் கூறியுள்ளார். 200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட தேர்வு... [ மேலும் படிக்க ]

பெரும்போகம் – மன்னார் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை – மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தகவல்!

Saturday, October 16th, 2021
மன்னார் மாவட்டத்தில் 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போகத்தில் 31,339 ஏக்கர் நிலப்பரப்பில் உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல்... [ மேலும் படிக்க ]

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யுங்கள் –துறைசார் தரப்பினருக்கு பிரதமர் அறிவுறுத்து!

Saturday, October 16th, 2021
அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர... [ மேலும் படிக்க ]

விழிப்புலனற்றோரின் படைப்புகளை உள்ளடக்கிய ‘கடதுராவ’ நூல் பிரதமருக்கு வழங்கிவைப்பு!

Friday, October 15th, 2021
சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு விழிப்புலனற்ற நபர்களின் படைப்புகளை உள்ளடக்கிய 'கடதுராவ' நூல் வெளியீடு இன்று (15) முற்பகல்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கு வருகை தர விரும்பும் ஆசிரியர்களை தடுத்து நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை

Friday, October 15th, 2021
"பாடசாலைகளுக்கு வருகை தர விரும்பும் ஆசிரியர்களை எவராவது தடுத்து நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Friday, October 15th, 2021
இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில், 18 மற்றும் 19 வயது பாடசாலை மாணவர்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

வயதான பொதுமக்கள் தொடர்பில் இலங்கை அதிக கவனம் செலுத்துகிறது – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Friday, October 15th, 2021
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்ற வயதான குடிமக்கள் தொடர்பிலும் இலங்கை அதிக கவனம் செலுத்துகிறது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஆனால் உலகின் சில... [ மேலும் படிக்க ]

கடந்த 10 வருடங்களில் 27 ஆயிரம் பேர் வீதி விபத்துகளில் பலி – யுத்தத்தில் உயிரிழந்தவர்களை விட விபத்துக்களில் உயிரிழந்தவர் எண்ணிக்கை மிக அதிகம் – அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டு!

Friday, October 15th, 2021
கடந்த 10 வருடங்களில் 27 ஆயிரம் பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நடைப்பெற்ற 30 வருடப் போரில்... [ மேலும் படிக்க ]