வடமாகாணத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 641 பாடசாலைகள் திறப்பு!
Saturday, October 16th, 2021வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி 641 பாடசாலைகள் திறக்கப்படும். என வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் கூறியுள்ளார்.
200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட தேர்வு செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் வியாழக்கிழமை 21ஆம் திகதி திறக்கப்படும்.
அதற்கான சகல பணிகளும் நிறைவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் புதுவருட கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பம் !
முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியி...
யாழ்ப்பாணத்திலும் தனிமைப்படுத்தல் நிலையம்!
|
|